tag:blogger.com,1999:blog-3696455289985113467.post6017904886518422745..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: 'ங' ப்போல் வாழ்ந்திடு!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-84118882997369423472011-09-25T19:51:42.121+04:002011-09-25T19:51:42.121+04:00அன்புநிறை நண்பர் ம.தி.சுதா
தங்களின் இனிய கருத்துக்...அன்புநிறை நண்பர் ம.தி.சுதா<br />தங்களின் இனிய கருத்துக்கு<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-90958158100559730262011-09-23T18:19:30.173+04:002011-09-23T18:19:30.173+04:00ஒவ்வொரு எழுத்தும வியர்வை சொட்டுதுங்க..
முதலாம் பட...ஒவ்வொரு எழுத்தும வியர்வை சொட்டுதுங்க..<br /><br />முதலாம் படம் திருடி விட்டேன்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-18944317885607325882011-09-15T16:14:06.487+04:002011-09-15T16:14:06.487+04:00அன்புநிறை தோழமைகளே
கடந்த இருதினங்களாக
விமானப் பயணத...அன்புநிறை தோழமைகளே<br />கடந்த இருதினங்களாக<br />விமானப் பயணத்தில் இருந்ததால்<br />பதில் கருத்துகள்<br />இடமுடியவில்லை<br />தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள்.<br />என்னை என் எழுத்தை வாழ்விப்பது<br />உங்களின் பொன்னான கருத்துரைகளே.<br />நன்றி நன்றி.<br /><br />இங்கு புதிதாய் பூத்திருக்கும் "ஐடியா மணி" "தங்கம் பழனி" "கவி அழகன்"<br />ஆகியோரை வசந்தமண்டபதிற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்.<br />வருக வருக<br />ஆதரவு தருக...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-70571115936409631732011-09-15T04:49:18.674+04:002011-09-15T04:49:18.674+04:00உயிருள்ள மொழி தமிழ்
உணர்வுள்ள மொழி தமிழ்
அதை உணர்...உயிருள்ள மொழி தமிழ்<br />உணர்வுள்ள மொழி தமிழ்<br /><br />அதை உணர்ந்தவர் ஒருசிலர்.<br />அதில் தாங்களும் ஒருவர்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-25100343449747473322011-09-15T04:47:33.342+04:002011-09-15T04:47:33.342+04:00வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
மிக அழகா...வளைவதில் தவறில்லை <br />குழைவதில் தானுண்டு!<br /><br /><br /><br />மிக அழகாகச் சொன்னீங்க நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-56622733581412843742011-09-15T04:46:52.271+04:002011-09-15T04:46:52.271+04:00நயமிக்க சிந்தனை நண்பரே..நயமிக்க சிந்தனை நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-52062116496164085022011-09-14T20:51:32.450+04:002011-09-14T20:51:32.450+04:00'ங' ப்போல் வளை!/
உடலை வளைத்து நல்ல தேகப்ப...'ங' ப்போல் வளை!/<br /><br />உடலை வளைத்து நல்ல தேகப்பயிற்சி செய்து வாழ் என்றும் கூறியிருக்கலாம். நல்ல முயற்சி சகோதரா! வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-52577035667217524912011-09-14T20:37:46.462+04:002011-09-14T20:37:46.462+04:00உறவது போற்றி
திறம்பட வாழ
செவ்விய மொழியாம்
'...உறவது போற்றி <br />திறம்பட வாழ <br />செவ்விய மொழியாம் <br />'ங' ப்போல் வளை!/<br /><br />பணிதல் யார்க்கும் நன்றாம் அவருள்ளும்<br />செல்வர்க்கே செல்வம் தகைத்தது அன்றோ!<br /><br />அருமையான சொல்லாட்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-6171460236577145932011-09-14T08:24:06.306+04:002011-09-14T08:24:06.306+04:00'ங' சொல்லும்போது மட்டம் மூக்கின் வழியாக மூ...'ங' சொல்லும்போது மட்டம் மூக்கின் வழியாக மூச்சு வாங்குவோம். மூளையின் செல்களை தூண்டும் அனுபவம் கிட்டும். அதுபோலவே உங்கள் கவிதையும் சிந்தனையை தூண்டுகிறது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-91299707557663057552011-09-13T23:22:06.473+04:002011-09-13T23:22:06.473+04:00அருமை நண்பரே!அருமை நண்பரே!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3789084861130485662011-09-13T22:11:50.236+04:002011-09-13T22:11:50.236+04:00அழகு தமிழில் அரிய கவிதை..! குழவி மொழியாம் "ங்...அழகு தமிழில் அரிய கவிதை..! குழவி மொழியாம் "ங்ஙா ங்கா" என்றும் அழியாது ஐயனே..! ஈரேழு உலகும் ஒரு சேர அழியினும் , அண்ட சராசரங்களும் அடியோடு பொடிந்திடினும் அங்கே எம் தமிழ் மட்டும் என்றும் நிலைத்திருக்கும்..!! எண்ணங்களுக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி அய்யா!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-2686381638587319412011-09-13T22:03:14.777+04:002011-09-13T22:03:14.777+04:00வணக்கம்!சார்! இன்னிக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் வர்ரேன...வணக்கம்!சார்! இன்னிக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் வர்ரேன்! <br /><br />உங்க கவிதை அருமை!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-88866821799054577612011-09-13T18:43:29.419+04:002011-09-13T18:43:29.419+04:00வளைவதையும்,குழைவதையும்,அழகாக வேறுபடுத்தி விட்டீர்க...வளைவதையும்,குழைவதையும்,அழகாக வேறுபடுத்தி விட்டீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-30012896669815079262011-09-13T18:32:31.619+04:002011-09-13T18:32:31.619+04:00வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
ஒரேழுத்து க...வளைவதில் தவறில்லை <br />குழைவதில் தானுண்டு!<br />ஒரேழுத்து கருவினை <br />உன்னகத்தில் பதித்திடு!<br />புவியின் பரப்பினில் <br />புண்ணியம் பெற்றிட!<br />செப்பியதை செவிமடு<br /> 'ங' ப்போல் வாழ்ந்திடு!!<br /><br /><br /><br /> நல்லா சொல்லி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44564149026001358942011-09-13T18:16:30.054+04:002011-09-13T18:16:30.054+04:00ஒரு கோட்டை வைத்து ரோடே போட்டுட்டீங்க..மன்னிசுக்குங...ஒரு கோட்டை வைத்து ரோடே போட்டுட்டீங்க..மன்னிசுக்குங்க சகோதரா...நமக்குஅவ்வளவு தான் தெரியும்...<br /><br />ங வை சிறப்பித்த ஒரே கவிஞர் நீங்களாகத்தான் இருக்கமுடியும்...உங்கள் தமிழ்ப்பற்றுக்கு தலை வணங்குகிறேன்...தொடருங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-69384706171295037752011-09-13T14:42:18.713+04:002011-09-13T14:42:18.713+04:00//நிறுத்தம் இல்லாது
நுதலின் வழிநுழை!
நெஞ்சின் மலர...//நிறுத்தம் இல்லாது <br />நுதலின் வழிநுழை!<br />நெஞ்சின் மலர்படர் <br />நேசத் தமிழே!!//<br /><br />அட அட!<br /><br />அருமை அண்ணே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-48988701353731777392011-09-13T14:41:32.599+04:002011-09-13T14:41:32.599+04:00அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58387622642843335382011-09-13T11:17:59.254+04:002011-09-13T11:17:59.254+04:00Dear Mahendran Sir, Thank you very much for visiti...Dear Mahendran Sir, Thank you very much for visiting the site www.hellovenki.blogspot.com<br /><br />Your posts are very interesting. I am very proud of that. I congratulate you very much. <br /><br />VenkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-25047778227371759232011-09-13T11:09:09.156+04:002011-09-13T11:09:09.156+04:00குட் ஷேர்குட் ஷேர்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-78675169075211310542011-09-13T09:56:08.549+04:002011-09-13T09:56:08.549+04:00ங' எனும் சொல்லின்
அகரமுதல் முடிவு வரை!
ஙி ஙீ ...ங' எனும் சொல்லின் <br />அகரமுதல் முடிவு வரை!<br />ஙி ஙீ ஙு’ ‘ஙூ’ எனும் <br />உயிர்மெய்யெழுத்து யாவுமே!<br />பழக்கம் மறைந்து <br />புழக்கம் உறைந்ததே!!//<br />வித்தியாசமான சிந்தனை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-34179202609781070852011-09-13T09:56:07.878+04:002011-09-13T09:56:07.878+04:00ங' எனும் சொல்லின்
அகரமுதல் முடிவு வரை!
ஙி ஙீ ...ங' எனும் சொல்லின் <br />அகரமுதல் முடிவு வரை!<br />ஙி ஙீ ஙு’ ‘ஙூ’ எனும் <br />உயிர்மெய்யெழுத்து யாவுமே!<br />பழக்கம் மறைந்து <br />புழக்கம் உறைந்ததே!!//<br />வித்தியாசமான சிந்தனை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-21867591161282391602011-09-13T09:26:20.814+04:002011-09-13T09:26:20.814+04:00நல்ல கவிதை நண்பாநல்ல கவிதை நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-36638238695125686252011-09-13T09:26:07.996+04:002011-09-13T09:26:07.996+04:00//நித்திரை மேவினும்
நீங்கா கனவிலும்!
நிமிடங்கள் தோ...//நித்திரை மேவினும்<br />நீங்கா கனவிலும்!<br />நிமிடங்கள் தோறும்<br />நித்தமும் ஆயிரம்!<br />நிறுத்தம் இல்லாது<br />நுதலின் வழிநுழை!<br />நெஞ்சின் மலர்படர்<br />நேசத் தமிழே!!<br /><br />//அருமையான வரிகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-90793353450969245952011-09-13T09:16:12.643+04:002011-09-13T09:16:12.643+04:00தங்களின் தமிழ்ப்புலமைக்கு ஒரு சான்று இக்கவிதை.அதில...தங்களின் தமிழ்ப்புலமைக்கு ஒரு சான்று இக்கவிதை.அதில் வாழ்க்கைக்கான ஒரு நற்கருத்தை கூறியிருப்பது மேலும் சிறப்பு.வாழ்த்துக்கள்.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-34433868857464873632011-09-13T09:08:05.142+04:002011-09-13T09:08:05.142+04:00ங போல வளை....
அற்புதமான கவிதை நண்பரே....
பகிர்வ...ங போல வளை.... <br /><br />அற்புதமான கவிதை நண்பரே....<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com