tag:blogger.com,1999:blog-3696455289985113467.post5449415193043993240..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: நாடோடி பாடவந்தேன்!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-45800827204850781302012-07-22T12:56:56.764+04:002012-07-22T12:56:56.764+04:00அன்புநிறை தோழமைகளே,
கவிகண்டு கருத்தளித்த அனைவருக்க...அன்புநிறை தோழமைகளே,<br />கவிகண்டு கருத்தளித்த அனைவருக்கும் என் <br />மனமார்ந்த நன்றிகள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58321144349383426522012-07-21T09:36:28.927+04:002012-07-21T09:36:28.927+04:00இக்காலத்திற்கு பொருந்தும் வகையில் எழுதியுள்ளது அரு...இக்காலத்திற்கு பொருந்தும் வகையில் எழுதியுள்ளது அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-74484445896324821572012-07-19T02:24:21.015+04:002012-07-19T02:24:21.015+04:00மண்வாசனையோடு சொல்ல வந்த விசயத்தை மனம் கவரும் வண்ணம...மண்வாசனையோடு சொல்ல வந்த விசயத்தை மனம் கவரும் வண்ணம் <br />சொல்லும் தங்கள் கவிதை என்றுமே சிறப்பானது சகோ .வாழ்த்துக்கள் <br />மென்மேலும் கவிதைகள் சிறப்புற .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-41213050676488205822012-07-18T09:29:46.173+04:002012-07-18T09:29:46.173+04:00மறுபதிவா? நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.மறுபதிவா? நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-51555680993652402912012-07-14T13:38:57.215+04:002012-07-14T13:38:57.215+04:00நாடோடி பாடல் கண்டு
நானாடிப் பாடுகிறேன்...
நாந்தேடி...நாடோடி பாடல் கண்டு<br />நானாடிப் பாடுகிறேன்...<br />நாந்தேடி எழுதியதை<br />நாடோடி வராததேனோ....!!!<br /><br />தவறிருப்பின் மன்னியுங்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-75940312059346027522012-07-12T15:20:24.894+04:002012-07-12T15:20:24.894+04:00கிராமத்து மண் வாசனைக் காற்று சுவிஸ்வரைக்கும்.என்னா...கிராமத்து மண் வாசனைக் காற்று சுவிஸ்வரைக்கும்.என்னால் முடியவே முடியாது எப்பிடித் தலைகீழா நிண்டாலும்....இதைமாதிரி எழுத !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72984424197876286282012-07-12T09:39:17.306+04:002012-07-12T09:39:17.306+04:00அருமை.அருமை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-88083801727118996462012-07-12T04:07:31.842+04:002012-07-12T04:07:31.842+04:00tha.ma 12tha.ma 12Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-90390656487103756982012-07-12T04:06:53.610+04:002012-07-12T04:06:53.610+04:00எல்லாமே இப்படியிருந்தால் என்னதான் செய்வது ?
ஒன்றைத...எல்லாமே இப்படியிருந்தால் என்னதான் செய்வது ?<br />ஒன்றைத் தொடர்ந்து ஒன்று சங்கிலித் தொடராய்<br />தொடர்ந்தது மனம் கவர்ந்தது<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-24159746582046326172012-07-11T16:52:08.963+04:002012-07-11T16:52:08.963+04:00நலமா சகோதரா...
கொஞ்ச இடைவெளிக்கப்புறம் மற்றுமொரு த...நலமா சகோதரா...<br />கொஞ்ச இடைவெளிக்கப்புறம் மற்றுமொரு தரமான படைப்போடு சந்திப்பதில் மகிழ்ச்சி...<br /><br />நாட்டுப்புற பாடல் களேபரம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-14210078085067588472012-07-11T16:19:07.337+04:002012-07-11T16:19:07.337+04:00தலைப்பைப் பார்த்தவுடனே எம் எஸ் வி தான் ஞாபகத்துக்க...தலைப்பைப் பார்த்தவுடனே எம் எஸ் வி தான் ஞாபகத்துக்கு வந்தார்.......<br /><br />நல்ல வரிகள் கிராமத்துப் பாடலாய் மாற்றிடலாம்.....ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-82089589735812808642012-07-11T13:04:05.877+04:002012-07-11T13:04:05.877+04:00அருமை (TM 9)அருமை (TM 9)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-50856067707866943592012-07-11T11:46:25.571+04:002012-07-11T11:46:25.571+04:00மண்வாசனைப் பாட்டு
இன்றைய யதார்த்தங்களை
சொல்லி செ...மண்வாசனைப் பாட்டு <br />இன்றைய யதார்த்தங்களை <br />சொல்லி செல்கிறது <br /><br />அருமை... அருமை..... அருமை...செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-74658092298632206282012-07-11T11:44:33.400+04:002012-07-11T11:44:33.400+04:00நாட்டு நடப்புகளை கிராமியப் பாடலா இப்படி இனிக்க இனி...நாட்டு நடப்புகளை கிராமியப் பாடலா இப்படி இனிக்க இனிக்கத் தர்றது உங்களால மட்டும் தாண்ணா முடியும்- கசப்பு மருந்தை கேப்ஸ்யூல்ல தர்ற மாதிரி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3835607123988354852012-07-11T10:37:50.541+04:002012-07-11T10:37:50.541+04:00நாட்டு நடப்பை கிராமிய மணம் கலந்து குழைத்து சிற்பம...நாட்டு நடப்பை கிராமிய மணம் கலந்து குழைத்து சிற்பமாக செய்துள்ளீர்கள்...அருமை!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-12934108796611197172012-07-11T10:28:55.175+04:002012-07-11T10:28:55.175+04:00தொடங்காத செயலுக்கு
முடிவுரைதான் தேடிவந்தேன்
முழங...தொடங்காத செயலுக்கு <br />முடிவுரைதான் தேடிவந்தேன் <br />முழங்கால் வலிக்குதுன்னு - தங்கமே கட்டழகி - ஆமா <br />மூச்சடக்கி படுத்துபுட்டேன் - தங்கமே கட்டழகி!!<br />சமூக அவலங்களை சொல்லிப்போகும் வரிகள் அருமை அண்ணா. தன்னால் ஆட்டம் போட வைக்கும் வரிகள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-30182439266521099772012-07-11T10:03:48.967+04:002012-07-11T10:03:48.967+04:00குங்கும பொட்டழகியோட நீங்க பாடுன டூயட் பாட்டு சூப்ப...குங்கும பொட்டழகியோட நீங்க பாடுன டூயட் பாட்டு சூப்பர். அதை விட படங்கள் வெகு அருமை. உங்க படங்களுக்காவே உங்க தளத்துக்கு வரேன் சகோ. ஒவ்வொரு படங்களும் அவ்வளவு நேர்த்திராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-90985574301545069432012-07-11T09:21:16.597+04:002012-07-11T09:21:16.597+04:00மிக அருமை அங்கிள் உங்கள் நாடோடி பாடல்....மிக அருமை அங்கிள் உங்கள் நாடோடி பாடல்....Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87699333457424642422012-07-11T08:40:39.033+04:002012-07-11T08:40:39.033+04:00முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வெச்சேன்கற கிராமி...முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வெச்சேன்கற கிராமியப் பாடல், தங்கமே கட்டழகி. குங்குமப் பொட்டழகினு வர்ற சினிமாப் பாடல் என பல கலவையான நினைவுகளைத் தோற்றுவித்த பாடலின் ஊடாக மணல் அள்ளப்பட்டு ஆறுகள் வறண்டு கிடப்பதையும். இன்றைய அரசியல் வாதிகளின் நிலையையும் தெள்ளென விவரித்து மனதை கனக்கச் செய்து விட்டீர்கள் மகேன். உம் கவித் திறனை எண்ணி வியக்கவும் பிரமிக்கவும் செய்து விட்டீர்கள். என் நல்வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-57792921026419290972012-07-11T05:49:13.952+04:002012-07-11T05:49:13.952+04:00ஆத்துக்கு ஆதாரமா
அடித்தளமா அமைஞ்ச அந்த
மண்ணையே கா...ஆத்துக்கு ஆதாரமா<br />அடித்தளமா அமைஞ்ச அந்த <br />மண்ணையே காணவில்ல -<br /><br />ஆதாரங்களை தொலைத்து நிற்கும் மக்களின் நிதர்சனமான காட்சிப்பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62126200156494434772012-07-11T04:46:24.270+04:002012-07-11T04:46:24.270+04:00இனிய கவிதை நண்பரே. புதிதாய் சில வார்த்தைகள் - கிர...இனிய கவிதை நண்பரே. புதிதாய் சில வார்த்தைகள் - கிராமிய மணம் வீசும் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-43875301073606057482012-07-11T04:41:48.778+04:002012-07-11T04:41:48.778+04:00sako!
kiraamiya mannvaasam!
makizha vaithathu!
ka...sako!<br />kiraamiya mannvaasam!<br /><br />makizha vaithathu!<br />karu sinthikka vaithathu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-5870923129250175722012-07-10T23:23:46.993+04:002012-07-10T23:23:46.993+04:00நாட்ட நடப்பும், அரசியலும், அப்பப்பா தங்கள் பாணியில...நாட்ட நடப்பும், அரசியலும், அப்பப்பா தங்கள் பாணியில். நன்று .<br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-26735587827037110252012-07-10T23:08:24.833+04:002012-07-10T23:08:24.833+04:00வணக்கம் மாப்ள நலமா?
அருமையாண கிராமிய துள்ளலில் விவ...வணக்கம் மாப்ள நலமா?<br />அருமையாண கிராமிய துள்ளலில் விவசாயாயத்தையும் அரசியலையும் சொல்லிச்செல்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-59429560011140090372012-07-10T22:58:33.585+04:002012-07-10T22:58:33.585+04:00இணைப்பு படங்களே தனிக்கவிதை சொல்லும் கலை நயம் அண்ண...இணைப்பு படங்களே தனிக்கவிதை சொல்லும் கலை நயம் அண்ணா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com