tag:blogger.com,1999:blog-3696455289985113467.post8062180855929903084..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: வழுக்களே ..... வடுக்களாக!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-91924432612661932042012-05-25T13:08:25.857+04:002012-05-25T13:08:25.857+04:00வணக்கம் அன்புத் தோழமைகளே,
இனிய கருத்தளித்த அனைவருக...வணக்கம் அன்புத் தோழமைகளே,<br />இனிய கருத்தளித்த அனைவருக்கும் என்<br />சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46681582191371980052012-05-21T18:43:02.692+04:002012-05-21T18:43:02.692+04:00வழுக்கள் இங்கே
வடுக்களாக மாறுமுன்!
வழுக்களின் நிற...வழுக்கள் இங்கே <br />வடுக்களாக மாறுமுன்!<br />வழுக்களின் நிறம் <br />மாற்றிடுக!<br />வழாநிலையே வாழ்வின் <br />நிலைப்பென கொண்டிடுக!<br /><br />அருமையான கருத்து நண்பரே <br />பகிர்வுக்கு நன்றிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-57058260667896169062012-05-20T11:22:01.130+04:002012-05-20T11:22:01.130+04:00அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்த...அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன் <br />நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-29254612723662590772012-05-17T14:28:26.845+04:002012-05-17T14:28:26.845+04:00//இனங்களை இனிமையாய்
பிரித்து வைத்ததெல்லாம்!
மொழிய...//இனங்களை இனிமையாய் <br />பிரித்து வைத்ததெல்லாம்!<br />மொழியின் சொற்சுவைக்கே - அன்றி <br />ஒன்றனுக்கு மற்றொன்று <br />தாழ்வென உரைப்பதற்கு அல்ல//<br /><br />மகேந்திரன் அண்ணே,<br /><br />அனைத்து வரிகளுமே அருமையான கருத்துக்களுடன் மிளிர்கின்றன.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-48500967446043613212012-05-15T16:28:58.340+04:002012-05-15T16:28:58.340+04:00மிகவும் சிறப்பான ஆக்காம் வழுவே இன்று வாழ்க்கையாகிப...மிகவும் சிறப்பான ஆக்காம் வழுவே இன்று வாழ்க்கையாகிப் போனது வழுக்களை அழகாக படம் பிடித்து இன்று எங்களுக்கு கட்சிக்கு வைத்த விதம் சிறப்பு தொடருங்கள் பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-1784501262803963952012-05-15T09:19:41.249+04:002012-05-15T09:19:41.249+04:00Nalam nalamariya aaval...vaalka...valamudan..
Veth...Nalam nalamariya aaval...vaalka...valamudan..<br />Vetha. Elangathiakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86854001874643939382012-05-14T06:13:41.026+04:002012-05-14T06:13:41.026+04:00அண்ணா வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .அண்ணா வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-73024550172647333862012-05-09T05:11:52.150+04:002012-05-09T05:11:52.150+04:00வழுக்கள் பற்றிய அறிவோடு வாழ்வியலையும் சொல்லிப்போகு...வழுக்கள் பற்றிய அறிவோடு வாழ்வியலையும் சொல்லிப்போகும் அற்புதப் பதிவுக்குப் பாராட்டுகள் மகேந்திரன். வழுவமைதி காக்கும் தருணங்களைத் தன்னிரக்கத்துடன் எடுத்துக்கூறி வழாநிலைக்கு வாழ்க்கையை உயர்த்தும் வழியைக் காட்டும் வழிமுறைக்கும் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-29432913997236666732012-05-05T22:04:47.035+04:002012-05-05T22:04:47.035+04:00வழுக்களைத் துடைத்தெறிந்து வாழ்வில் வழுவற்ற வாழ்க்க...வழுக்களைத் துடைத்தெறிந்து வாழ்வில் வழுவற்ற வாழ்க்கை வாழ்க . வழுவற்ற பதிவுகளை படைக்க. இலக்கண வழுக்கள் எல்லாம் இங்கே கவிதைக்கு களம் ஏறியிருக்கின்றன . வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-30946217004002398362012-05-05T21:14:02.887+04:002012-05-05T21:14:02.887+04:00வழு - வடு மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள்...வழு - வடு மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87971533834815698082012-05-05T12:31:09.602+04:002012-05-05T12:31:09.602+04:00வழுக்கள் மனித இயல்பு.ஆனால் அதுவே தொடர்கதையாகும்போத...வழுக்கள் மனித இயல்பு.ஆனால் அதுவே தொடர்கதையாகும்போது ,நமக்கு பிடித்துப்போகும்போது, வடுக்களாகிறது சமூகத்தின் பார்வையில்.<br />கலக்கல் கவிதை போங்க! வாழ்த்துக்கள்.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-47284987127974388822012-05-05T04:33:41.499+04:002012-05-05T04:33:41.499+04:00அழகு கவிதை.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வ...அழகு கவிதை.<br />எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-38961370606239517342012-05-04T18:11:42.121+04:002012-05-04T18:11:42.121+04:00முத்திரைக் கவிதை! நன்று! வாழ்த்துக்கள்!முத்திரைக் கவிதை! நன்று! வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67719667613413797532012-05-04T12:31:21.602+04:002012-05-04T12:31:21.602+04:00//வழாநிலையே வாழ்வின்
நிலைப்பென கொண்டிடுக!!//
அரு...//வழாநிலையே வாழ்வின்<br />நிலைப்பென கொண்டிடுக!!//<br /> அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-24370336948220685152012-05-04T05:31:12.692+04:002012-05-04T05:31:12.692+04:00சிறப்பான கவிதை ! அற்புத வரிகள் ! பாராட்டுக்கள் !<b>சிறப்பான கவிதை ! அற்புத வரிகள் ! பாராட்டுக்கள் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-24150536551517035672012-05-03T21:30:02.229+04:002012-05-03T21:30:02.229+04:00ஊருக்குப் போயிருக்கும்போதுதான் கவிதைக் கரு மனிதனின...ஊருக்குப் போயிருக்கும்போதுதான் கவிதைக் கரு மனிதனின் செயற்பாடுகளோடு கசப்புணர்வைத் தரப்பார்க்கிறது.மாற்று மனிதர்களோடு பழகும்போது வேறுபாட்டையும் புரிந்துகொள்கிறோம்.வழுக்களோடு வாழ்ந்து பிரிவினைகளைத்தானே சாதிக்கிறோம்.மகி சிறப்பு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-11011841246857920592012-05-03T16:15:33.446+04:002012-05-03T16:15:33.446+04:00பல வருடங்களைக் கழித்த பின் தொல்காப்பியத்தை ஞாபகப் ...பல வருடங்களைக் கழித்த பின் தொல்காப்பியத்தை ஞாபகப் படுத்தியது உங்கள் வழுக்களின் கவிதை வரிகள். நன்றி நண்பரே.<br /><br />“வழுக்கள் என்பதெல்லாம்<br />புறங்காலில் ஒட்டிய<br />சேறுகள் போன்றவையே!<br />நிகழும் தருணம்<br />அகற்றவில்லை எனில்<br />வடுக்களாக நிலைகொண்டு<br />வாழ்வைச் சீரழிக்கும்!!“ அருமையான வரிகள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-24641010391715890032012-05-03T12:08:18.582+04:002012-05-03T12:08:18.582+04:00வழுக்கள் வடுக்களாக மாறும் முன்... வழுக்களின் நிறம்...வழுக்கள் வடுக்களாக மாறும் முன்... வழுக்களின் நிறம் மாற்றிடுக!! அருமை.<br />மிகச் சிறப்பான கவிதை,மகேந்திரன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-37921671302012662242012-05-03T11:58:50.701+04:002012-05-03T11:58:50.701+04:00வடு பற்றிய விளக்கம் நன்று!
நாவினால் சுட்ட வடு...வடு பற்றிய விளக்கம் நன்று!<br /> நாவினால் சுட்ட வடு என்றார்<br /> வள்ளுவர்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64759821269399049192012-05-03T07:18:55.892+04:002012-05-03T07:18:55.892+04:00வழுக்களை துடைந்தெரிந்தே...!
நட்புடன் அரவனைத்து
புத...வழுக்களை துடைந்தெரிந்தே...!<br />நட்புடன் அரவனைத்து<br />புது சமுதாயம் படைக்க<br />உங்களுடன் நானும் கை கோர்க்கிறேன்......<br /><br /><br /><br />(காலத்திக்கு ஏற்ற கவிதை! இணையத்தில் இப்பொழுது நடப்பதை கண்டு கவிதை பிறந்ததோ எனக் கருதுகிறேன்)Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-22829567013479786452012-05-03T04:30:28.052+04:002012-05-03T04:30:28.052+04:00//மானுடரின்
வளர்பிறைத் தடங்களில்
தோய்ந்திருக்கும் ...//மானுடரின்<br />வளர்பிறைத் தடங்களில்<br />தோய்ந்திருக்கும் கறைகளோ<br />கணக்கில் அடங்காது!!//<br /><br />நல்ல வரிகள் மகேந்திரன். <br /><br />நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-6512332929244272012012-05-03T04:05:53.210+04:002012-05-03T04:05:53.210+04:00கருத்துக்களின் தோரணத்துடன் கோர்வையாக கவி....தை எனக...கருத்துக்களின் தோரணத்துடன் கோர்வையாக கவி....தை எனக்குதித்து இருக்கும் கவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-12899170645274151732012-05-03T01:28:09.476+04:002012-05-03T01:28:09.476+04:00//வழுக்களே ..... வடுக்களாக!!//
அழகான தலைப்பில் ஆ...//வழுக்களே ..... வடுக்களாக!!//<br /><br /><br />அழகான தலைப்பில் ஆழமான கவிதை :)))சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-57007604432709466872012-05-02T21:05:04.863+04:002012-05-02T21:05:04.863+04:00உங்களுடைய வரிகளை!
மெதுவாக -
சுவையாக படித்தேன்!
என...உங்களுடைய வரிகளை!<br />மெதுவாக -<br />சுவையாக படித்தேன்!<br /><br />என்ன ஒரு புது-<br />புது வரிகள் வார்த்தைகள்!<br /><br />நல்ல அருமை-<br />கவிதை!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58228148497935639142012-05-02T19:52:47.527+04:002012-05-02T19:52:47.527+04:00மன்னிச்சுடுங்க மகேன். இந்த இந்த வரிகளை ரசித்தேன்னு...மன்னிச்சுடுங்க மகேன். இந்த இந்த வரிகளை ரசித்தேன்னு என்னால பிரிச்சுக் கூற முடியலை. பிரமிக்க வைத்தது உங்க கவிதைன்னு மட்டும் சொல்லி உஙகளை மனமார வாழ்த்தி விடைபெறுகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com