tag:blogger.com,1999:blog-3696455289985113467.post7426847047156201742..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: அரிதார அவதாரம்!!!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-71698619127252040022012-11-16T14:27:24.029+04:002012-11-16T14:27:24.029+04:00அன்புநிறை நண்பர் ராஜசேகர்., தங்களின் மேன்மையான கரு...அன்புநிறை நண்பர் ராஜசேகர்., தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.Nickzyzahttp://dianaigrayi.wordpress.com/2012/09/09/need-help-dealing-with-your-finances-use-this-advice-260198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-25490792709603999352011-12-24T13:29:41.660+04:002011-12-24T13:29:41.660+04:00கலப்படத்தை கலப்படமில்லா தமிழில் சொன்ன விதம் அருமை ...கலப்படத்தை கலப்படமில்லா தமிழில் சொன்ன விதம் அருமை அண்ணா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87686125030586343252011-12-23T02:55:23.002+04:002011-12-23T02:55:23.002+04:00மனிதன் இந்த சமுதாயத்தையும் அழித்து தன்னையும் அழித்...மனிதன் இந்த சமுதாயத்தையும் அழித்து தன்னையும் அழித்துக் "கொல்கிறான்'' கலப்படம் செய்வதன் மூலம்.கவிதை கலக்கல் நன்று.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-74658783120982602722011-12-10T09:07:52.513+04:002011-12-10T09:07:52.513+04:00பொண்ணுபார்க்க போகும்போது
சிவத்தபொண்ணு வேணுமின்னு ...பொண்ணுபார்க்க போகும்போது <br />சிவத்தபொண்ணு வேணுமின்னு <br />ஒத்தக்காலில் நிற்பதுபோல!<br />வற்றல் வாங்க போனாலும் <br />வற்றல்பொடி வாங்க போனாலும்!<br />சிவப்புநிறத்தில் வேணுமின்னு <br />ஒத்தக்காலில் நிற்கிறோமே!!<br /><br />கலப்படத்தைச் சாடிய அழகு.. ஜோர்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-74220444298487689882011-12-10T08:18:49.229+04:002011-12-10T08:18:49.229+04:00கார்த்திகைத் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அன்பு...கார்த்திகைத் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-76329525807528946512011-12-06T15:10:56.122+04:002011-12-06T15:10:56.122+04:00கருத்தளித்த அனைவருக்கும்
என் சிரம் தாழ்ந்த வணக்கங்...கருத்தளித்த அனைவருக்கும்<br />என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்<br />நன்றிகளும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53693437450535873532011-12-06T09:25:21.614+04:002011-12-06T09:25:21.614+04:00வணக்கம் நண்பரே
இன்று நமது தளத்தில்
நாம் அன்றாட...வணக்கம் நண்பரே <br /><br />இன்று நமது தளத்தில் <br /><br />நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரி மற்றும் சத்துக்கள் அளவுM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-22322898661697735942011-12-04T10:02:45.101+04:002011-12-04T10:02:45.101+04:00நிறத்தின் மீது கொண்ட மோகத்தால் தூண்டப்பெற்று கலப்ப...நிறத்தின் மீது கொண்ட மோகத்தால் தூண்டப்பெற்று கலப்படப் பொருளை உபயோகிப்பவர்களின் கதியை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.... இன்னும் நமக்குத் தெரியாமல் வேறு என்ன என்ன நச்சு கலந்துள்ளதோ நாம் உண்ணும் உணவில்! நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை. பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-41525656248270792302011-12-02T17:11:09.526+04:002011-12-02T17:11:09.526+04:00கலப்படம் மற்றும் அதனால் விளையும் நோய் பற்றி படிக்க...கலப்படம் மற்றும் அதனால் விளையும் நோய் பற்றி படிக்கும் பொழுது எச்சரிக்கை மணி மனதில் <br /><br />பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-77991991575794007432011-12-02T13:59:05.402+04:002011-12-02T13:59:05.402+04:00கலப்படம் பற்றிய விழிப்புணர்வ கவிதை. கலக்கல்.கலப்படம் பற்றிய விழிப்புணர்வ கவிதை. கலக்கல்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64435161477184247232011-12-02T13:00:19.130+04:002011-12-02T13:00:19.130+04:00கவிதை படிக்க படிக்க பாடலாக ஊற்றெடுக்கிறது நாவினில்...கவிதை படிக்க படிக்க பாடலாக ஊற்றெடுக்கிறது நாவினில் ... கலப்படம் இதிலுமா எண்ணும் போது மிக வருத்தமாக உள்ளது ... அகத்தில் நஞ்சம் வைத்து உணவில் கலப்படம் செய்யும் அயோக்கியர்கள் எதைத் திண்ணுவார்கள் என்ற சந்தேகம் சோற்றுக்கு பதில் வேறு எதாவது திண்ணுவார்களா ... அல்லது பணத்தை பொரியாலாக்கி திண்ணுவார்களா..?தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-34413311904844488362011-12-01T21:24:25.792+04:002011-12-01T21:24:25.792+04:00உண்ணும் பொருளெல்லாம்
உயிர்க்கொல்லியா மாறிப்போனா
என...உண்ணும் பொருளெல்லாம்<br />உயிர்க்கொல்லியா மாறிப்போனா<br />என்னத்த நானும் திங்க??!<br />மண்ணைத் தவிர ஒண்ணுமில்ல!!<br />>>><br />நெற்றி பொட்டில் அடித்தாற் போன்ற வரிகள். கலப்படத்துக்கு எதிரான முதல் கவிதையை இப்போதுதான் படிக்கின்றேன். வாழ்த்துக்கள் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-39475391519739889172011-12-01T20:23:32.714+04:002011-12-01T20:23:32.714+04:00ஒரு மழலைக் கவிதை காத்திருக்கு சகோ .ஒரு மழலைக் கவிதை காத்திருக்கு சகோ .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-88289950326230392282011-12-01T15:47:42.431+04:002011-12-01T15:47:42.431+04:00இன்று எல்லாமே போலியாகிவிட்டது... என்ன செய்ய கலிகால...இன்று எல்லாமே போலியாகிவிட்டது... என்ன செய்ய கலிகாலம் அன்பரே... மனிதர்களின் மனமும் சுத்தமில்லை... அவர்கள் உருவாக்கும் பொருளிலும் சுத்தமில்லை... இப்படியே எங்கு போய் முடியுமே... மிக அருமையானயாக ஆதங்கத்துடன் சாடியுள்ளீர்கள் அன்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-68407586590019139312011-12-01T15:45:18.753+04:002011-12-01T15:45:18.753+04:00நல்லதொரு விழிப்புணர்வு அருமையாக சொல்லிருக்கீங்க.. ...நல்லதொரு விழிப்புணர்வு அருமையாக சொல்லிருக்கீங்க.. நண்பரே! வாழ்த்துக்கள்.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-11684230087797207882011-11-29T20:01:58.228+04:002011-11-29T20:01:58.228+04:00சிவப்பழகின் ஆபத்தை சரியா நறுக்கென்று சொன்னீங்க க...சிவப்பழகின் ஆபத்தை சரியா நறுக்கென்று சொன்னீங்க கவிதை கலப்படமில்லாத தூய்மை.அருமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58777818305719776632011-11-29T19:17:02.607+04:002011-11-29T19:17:02.607+04:00என்ன செய்வது மண்ணைக்கூட தின்ன முடியாது போலிருக்கிற...என்ன செய்வது மண்ணைக்கூட தின்ன முடியாது போலிருக்கிறதே?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-6355365211181996522011-11-29T19:16:25.568+04:002011-11-29T19:16:25.568+04:00வணக்கம் நண்பரே!நலமா?
நிறத்துக்காக நலதைக்கெடுக்கலாம...வணக்கம் நண்பரே!நலமா?<br />நிறத்துக்காக நலதைக்கெடுக்கலாமா?<br />நன்றாகக்கேட்டீர்கள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-81144178650251280632011-11-29T18:51:25.692+04:002011-11-29T18:51:25.692+04:00மிளகாயை வைத்து ஒரு விழிப்புனர்வுக் கவிதை படைத்து வ...மிளகாயை வைத்து ஒரு விழிப்புனர்வுக் கவிதை படைத்து விட்டீர்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53773008741187559632011-11-29T16:19:19.591+04:002011-11-29T16:19:19.591+04:00எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ ....எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58036932656551315022011-11-29T16:17:41.392+04:002011-11-29T16:17:41.392+04:00சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
ப...சிவப்புநிறமா இருந்தாத்தான் <br />ஒசந்தவகை சரக்குன்னு <br />போக்கத்தவன் எவனோ <br />உன்காதில் சொல்லிவைக்க!<br />நிறம்நாடி நீ போனதும் <br />கலப்படம் அங்கே <br />அரிதாரம் போட்டுச்சய்யா!<br /><br />அட கடவுளே இது தெரியாமல் எத்தனை உயிர்கள் நோயால் பீடித்து இறந்தனரோ!..அருமையான <br />விழிப்புணர்வு ஊட்டும் கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53804929145704899092011-11-29T14:18:58.677+04:002011-11-29T14:18:58.677+04:00சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
ப...சிவப்புநிறமா இருந்தாத்தான் <br />ஒசந்தவகை சரக்குன்னு <br />போக்கத்தவன் எவனோ <br />உன்காதில் சொல்லிவைக்க!<br />நிறம்நாடி நீ போனதும் <br />கலப்படம் அங்கே <br />அரிதாரம் போட்டுச்சய்யா!<br /><br />அற்புதமான விசயத்தை கவிதையாய் பிசைந்து சொன்னீர்கள்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-43199014933137118542011-11-29T11:09:51.513+04:002011-11-29T11:09:51.513+04:00அருமை திரு மகேந்திரன்.
எனது முகநூல் பக்கத்தில் பகி...அருமை திரு மகேந்திரன்.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />மனப்பூர்வ வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-20737688400743459172011-11-29T08:18:48.480+04:002011-11-29T08:18:48.480+04:00அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்...அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_28.html" rel="nofollow"><br />"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35680163305493964482011-11-28T23:14:31.134+04:002011-11-28T23:14:31.134+04:00Nanru. Vaalthukkal.Nanru. Vaalthukkal.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.com