tag:blogger.com,1999:blog-3696455289985113467.post7318343227415948215..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: தேளாக மாறிவிடு தெளிதேனே!!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55845155287644137842013-01-20T01:01:10.524+04:002013-01-20T01:01:10.524+04:00பெரும்பான்மையோரின் எண்ணத்தை அழகிய கவிதை வடிவில் கொ...பெரும்பான்மையோரின் எண்ணத்தை அழகிய கவிதை வடிவில் கொடுத்த கவிஞருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-7673698324035212162013-01-12T11:27:09.248+04:002013-01-12T11:27:09.248+04:00tha.ma.12tha.ma.12Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-65909177703951797692013-01-12T11:26:18.083+04:002013-01-12T11:26:18.083+04:00பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு
காமப்போர்வை போர்த்...பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு <br />காமப்போர்வை போர்த்திவரும் <br />கழிசடை குப்பைகளை <br />களைந்து எறிந்திடுவோம்!!/<br /><br />/சரியாகச் சொன்னீர்கள்<br />காலச் சூழலுக்கேற்ற தீர்வுடன் கூடிய அருமையான கவிதை<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-13939793435002701092013-01-11T17:44:48.540+04:002013-01-11T17:44:48.540+04:00உள்ளே வரலாமா..நான் இளமதி.
வசந்தமண்டபத்தின் வனப்பி...உள்ளே வரலாமா..நான் இளமதி.<br /><br />வசந்தமண்டபத்தின் வனப்பில் வார்த்தை இழந்துபோனேன்..<br />சகோதராரே.. உங்கள் வசந்தமண்டபத்தில் எத்தனை அறிஞர்கள் உங்களுடன்...<br />விழித்த கண்களுடன் வியந்துபோய் நிற்கின்றேன்<br />தமிழ்மேல் உள்ள பற்றினால் தயக்கமின்றி நுளைந்திட்டேன்<br />அருகதை இல்லை எனக்கிங்கு ஆயினும் ஓரமாய் இருந்து <br />உவகை கொள்ள எண்ணுகிறேன்<br />தடை இல்லைத்தானே... தங்கள் அனுமதி வேண்டுகிறேன்..இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44460361101816642622013-01-09T17:06:07.661+04:002013-01-09T17:06:07.661+04:00மிக அருமையான கவிதை!மிக அருமையான கவிதை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-49702422050915704402013-01-08T08:28:16.194+04:002013-01-08T08:28:16.194+04:00மகேன்... இதே உணர்வுகள் தான் எனக்குள்ளும். அழகான வீ...மகேன்... இதே உணர்வுகள் தான் எனக்குள்ளும். அழகான வீரியமிக்க வரிகளில் கவிதையாகச் சொல்லத்தான் எனக்குத் தெரியவில்லை. மிகமிக ரசித்துப் படித்தேன். மிகமிகத் தேவையான ஆழமான கருத்து உங்கள் கவிதையில். பிரமிப்புடன் வாழ்த்துகிறேன் உங்களை...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8169839523351129102013-01-08T04:02:53.450+04:002013-01-08T04:02:53.450+04:00semaiyaana varikal sako...semaiyaana varikal sako...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35920793421095173022013-01-08T00:59:33.950+04:002013-01-08T00:59:33.950+04:00சித்திரப் பாவை என்பதினால் - வெறும்
உத்தரமாய் இரு...சித்திரப் பாவை என்பதினால் - வெறும் <br />உத்தரமாய் இருக்காதே!<br />மென்பால் நீயென்று - உனைத்<br />தன்பால் கவர்ந்து<br />உடற்பசி தீர்க்கவரும் கடைநிலை மனிதர்களை <br />முடமாக்கிப் போட்டுவிடு!!<br /><br />இக் காலதிற்கேற்ற சிறந்த கவிதை மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ !....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-81087753707597307492013-01-08T00:21:41.271+04:002013-01-08T00:21:41.271+04:00ஏனோ இதை வாசிக்க மனது சோர்கிறது.
எல்லோரும் சேர்ந்த...ஏனோ இதை வாசிக்க மனது சோர்கிறது. <br />எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும் நிலையை.<br />நன்றி பதிவிற்கு. <br />வேதா. இலங்காதிலகம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-32872076457369357382013-01-07T12:43:59.937+04:002013-01-07T12:43:59.937+04:00பெண்ணினத்திற்காக நீங்கள் எழுதிய சிறப்பான இந்தக்கவ...பெண்ணினத்திற்காக நீங்கள் எழுதிய சிறப்பான இந்தக்கவிதைக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது மகேந்திரன்.<br />வணங்கி வாழ்த்துகிறேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-50842238184762858062013-01-06T22:50:41.905+04:002013-01-06T22:50:41.905+04:00அருமையான சவுக்கடி.அருமையான சவுக்கடி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-39163377363027680502013-01-06T18:52:10.814+04:002013-01-06T18:52:10.814+04:00//பெண்ணென்றால் என்னவென்று
புவனம் அறிய வை! - உன்னைப...//பெண்ணென்றால் என்னவென்று<br />புவனம் அறிய வை! - உன்னைப்<br />போகப்பொருளாய் நினைப்போரை<br />பொறியில் தட்டி வை! - உன்மேல் <br />களியாட்டம் ஆடவரும் <br />காமக்குப்பைகளை சாம்பலாக்கிவிடு!!//<br /><br />ம்ம்.பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நிச்சயம் ஜெயிக்கும் காலம் தொலைவிலில்லை.<br /><a href="http://siththara-mahesh.blogspot.com/2013/01/how-to-earn-income.html" rel="nofollow">வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.</a>சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-15295155630447122302013-01-06T18:39:19.862+04:002013-01-06T18:39:19.862+04:00அதே ஆண்கள் உலகில்தான் நீங்களும் மகி.பாதம் தொட்டு வ...அதே ஆண்கள் உலகில்தான் நீங்களும் மகி.பாதம் தொட்டு வணங்குகிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72164964291998392902013-01-06T13:51:51.182+04:002013-01-06T13:51:51.182+04:00துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்ப...துணிந்த மனம் கொண்டோரே<br />தும்பைப்பூ மனத்தோரே!<br />துடைப்பம் ஒன்று கைகொண்டு<br />தூசிதும்பை தட்டிடுவோம்!<br /><br />அவலம் சாடி அருமை போற்றும் சிறப்பான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46025484107278381552013-01-06T13:41:35.095+04:002013-01-06T13:41:35.095+04:00காமப்பிசாசின் கொடிய தூசை துடைப்பம் கொண்டு தூசி தட்...காமப்பிசாசின் கொடிய தூசை துடைப்பம் கொண்டு தூசி தட்டுவோம் திருந்த வழி செய்து.கவிதை அருமையான மொழிநடையில் சமூக அவலத்தை சாடி இருக்கின்றது.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-61581212306902093122013-01-06T11:32:38.534+04:002013-01-06T11:32:38.534+04:00மனம் நொந்து போனதால் வந்த கவிதை. அருமை.
எப்போதுதான...மனம் நொந்து போனதால் வந்த கவிதை. அருமை.<br /><br />எப்போதுதான் திருந்தப் போகிறது சில மிருகங்கள்.ஆணினத்துக்கு அவப்பெயரைத் தேடித் தரும் காமுகர்களை ஆண்கள்தான் எதிர்த்துப் போராடவேண்டும்.<br /> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-71109858740075531242013-01-06T10:11:18.649+04:002013-01-06T10:11:18.649+04:00கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்
காமப் பார்வையில் தப்ப ...கள்ளிப்பாலுக்கு தப்பிய இனம்<br />காமப் பார்வையில் தப்ப இயலாது<br />கொல்கின்ற அவலங்கள்.<br /><br />மனித நேயம் மறித்துப்போகிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-22332936166714764472013-01-06T09:51:44.429+04:002013-01-06T09:51:44.429+04:00
// துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
...<br /> // துணிந்த மனம் கொண்டோரே<br />தும்பைப்பூ மனத்தோரே!<br />துடைப்பம் ஒன்று கைகொண்டு<br />தூசிதும்பை தட்டிடுவோம்!<br />வெளிப்புறப் பேச்சில் <br />பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு <br />காமப்போர்வை போர்த்திவரும் <br />கழிசடை குப்பைகளை <br />களைந்து எறிந்திடுவோம்!!//<br /><br /> நல்ல சவுக்கடி மகி! உடன் சமுதாயம் ஆற்ற வேண்டிய அரும்பணி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-9439161515712772372013-01-06T09:10:04.720+04:002013-01-06T09:10:04.720+04:00 சட்டத்தின் மேலும்..நியாயதர்மங்கள் மேலும் பயம் விட... சட்டத்தின் மேலும்..நியாயதர்மங்கள் மேலும் பயம் விட்டுப்போன கூட்டம் ஒன்று கிளம்பியுள்ளது..நாடெங்கும் ! அதை வெட்டி வீழ்த்தாமல் பெண்ணினத்தை குறை சொல்லுவது ஆண்களாகிய நமக்கு பெரும் இழுக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-73045732402716152962013-01-06T07:42:01.480+04:002013-01-06T07:42:01.480+04:00அருமையான கவிதை வாழ்த்துக்கள்அருமையான கவிதை வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-91599415761333002722013-01-06T07:32:44.910+04:002013-01-06T07:32:44.910+04:00//போகப்பொருளாய் நினைப்போரை
பொறியில் தட்டி வை!//
...//போகப்பொருளாய் நினைப்போரை<br />பொறியில் தட்டி வை!//<br /> இது சிலர் அறிவில் படவேண்டும்.<br /> அருமையான சிந்தனை.ஆழ்ந்த கருத்துக்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com