tag:blogger.com,1999:blog-3696455289985113467.post6243179929540591759..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: புரிந்திட விழைகிறேன்!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35951497667747887312011-11-16T12:59:04.596+04:002011-11-16T12:59:04.596+04:00//பட்டாம்பூச்சி போல
பாய்ந்து ஓடி
பள்ளிசெல்லும் வயத...//பட்டாம்பூச்சி போல<br />பாய்ந்து ஓடி<br />பள்ளிசெல்லும் வயதில்<br />பாதாளச் சிறையில்<br />பூட்டியது யார்?!<br />புரியாது தவிக்கிறேன்<br />புரிந்திட விழைகிறேன்!!//<br /><br />வணக்கம் நண்பரே..<br /><br />தளத்தில் முதல் வருகை..முனைவர் அறிமுகம்..<br /><br />அருமையாய் வடித்துள்ளீர்கள்.சுவாசித்தவுடன் ஒருகணம் நெஞ்சம் நெகிழ்கிறது..<br /><br />இன்று முதல் தொடர்கிறேன்<br /><br />நன்றியுடன்<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86850770826609814592011-11-15T20:24:04.553+04:002011-11-15T20:24:04.553+04:00அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்களின்...அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-17823057564857828032011-11-15T15:52:32.858+04:002011-11-15T15:52:32.858+04:00புகைப்படங்கள் அத்தனையும் அருமை.புகைப்படங்கள் அத்தனையும் அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-5738658614306491032011-11-13T19:48:05.292+04:002011-11-13T19:48:05.292+04:00அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் மே...அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-75299108374824220662011-11-13T19:47:38.313+04:002011-11-13T19:47:38.313+04:00அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் மேன்மையா...அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46931998507385186792011-11-12T22:27:29.086+04:002011-11-12T22:27:29.086+04:00''பருவங்களின் ஊடே
சொகுசாய் வாழ்ந்திட
எத்...''பருவங்களின் ஊடே <br />சொகுசாய் வாழ்ந்திட <br />எத்தனிக்கும் உருவங்கள் <br />எத்தனை எத்தனை!!<br />ஏனிந்த போராட்டம்?! <br />புரியாது தவிக்கிறேன் <br />புரிந்திட விழைகிறேன்!!...''<br />வந்தேன் ..பரவாயில்லை ஒரு தடவை கருத்திட்டால் என்னஇஇஇ மிக நல்ல கருத்து சகோதரா. வாழ்த்துகள்.பணி தொடரட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-75946707380247295802011-11-11T14:51:50.550+04:002011-11-11T14:51:50.550+04:00படங்களும் கவிதையின் கருப்பொருளும் நெஞ்சை நெகிழ வைக...படங்களும் கவிதையின் கருப்பொருளும் நெஞ்சை நெகிழ வைக்கின்றது .<br />வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-20851001144157773452011-11-11T12:37:46.790+04:002011-11-11T12:37:46.790+04:00மனமார வாழ்த்திய அன்பு நண்பர் ராஜேஷ்,
தங்களுக்கும் ...மனமார வாழ்த்திய அன்பு நண்பர் ராஜேஷ்,<br />தங்களுக்கும் இந்த இனிய நாள் எல்லா வளமும்<br />நிறைந்து செழித்தோங்க வரமருளட்டும்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-77723429118304162382011-11-11T12:36:43.964+04:002011-11-11T12:36:43.964+04:00அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,
தங்களை வசந்தமண்டபம் வ...அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,<br />தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது.<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-56639127496718406512011-11-11T12:35:08.084+04:002011-11-11T12:35:08.084+04:00அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்...அன்புநிறை ரத்னவேல் ஐயா,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58355956219542676452011-11-11T12:34:35.614+04:002011-11-11T12:34:35.614+04:00அன்புநிறை சகோதரி ஷர்மி,
இங்கே பதிவுகளுக்காய் நான் ...அன்புநிறை சகோதரி ஷர்மி,<br />இங்கே பதிவுகளுக்காய் நான் போடும் படங்கள்<br />இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே,<br />சில சமயங்களுக்கு படங்களுக்கு கவி அமைந்துவிடும்....<br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-33003722133641622562011-11-11T12:31:54.942+04:002011-11-11T12:31:54.942+04:00அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,
தங்களின் மேன்மையான...அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8536211227762619912011-11-11T12:31:14.073+04:002011-11-11T12:31:14.073+04:00அன்புநிறை சகோதரி மலிக்கா,
தங்களின் மேன்மையான கருத...அன்புநிறை சகோதரி மலிக்கா,<br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44028639267057389292011-11-11T12:30:13.028+04:002011-11-11T12:30:13.028+04:00அன்புநிறை நண்பர் நிரூபன்,
தங்களின் மேன்மையான கரு...அன்புநிறை நண்பர் நிரூபன்,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-91524797739436712912011-11-11T06:41:49.506+04:002011-11-11T06:41:49.506+04:0011.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்...11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-30052035966647922372011-11-10T09:46:40.908+04:002011-11-10T09:46:40.908+04:00ஐயா, வணக்கம்.
தமிழ்மணத்தில் இந்த வாரம் என்னை நட்சத...ஐயா, வணக்கம்.<br />தமிழ்மணத்தில் இந்த வாரம் என்னை நட்சத்திரப்பதிவராக ஆக்கியுள்ளனர்.<br /><br />7.11.2011 முதல் 13.11.2011 வரை தினமும் 4 இடுகைகள் தருகிறேன்.<br /><br />முதன் இடுகை காலை 11 மணிக்கு<br />அது மட்டும் புத்தம் புதியதாக இருக்கும்.<br /><br />பிறகு மதியம் 2 மணி, 4 மணி, மாலை 6 மணி ஆக 3 மீள்பதிவுகளும் வெளியிடுகிறேன்.<br /><br />தொடர்ந்து எல்லாப்பதிவுகளுக்கும் வந்து ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />gopu1949.blogspot.com<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-57264663973124624012011-11-09T20:08:58.401+04:002011-11-09T20:08:58.401+04:00\\புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!//
...\\புரியாது தவிக்கிறேன்<br />புரிந்திட விழைகிறேன்!!//<br /><br /> நெஞ்சைத் தொடும் வரிகள். <br /> எல்லோருக்கும் புரிய வேண்டும். <br />அப்போது தான் <br />விடிவு பிறக்கும்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53894668012401150592011-11-09T17:12:08.466+04:002011-11-09T17:12:08.466+04:00மகேந்திரன் அண்ணா, கேமராவுடன் நீங்களே கிளம்பிவிடுவீ...மகேந்திரன் அண்ணா, கேமராவுடன் நீங்களே கிளம்பிவிடுவீர்களா அல்லது யாரும் ஆளை வைத்து படம் எடுக்கிறீர்களா? ஒவ்வொரு கவிதைக்கும் நீங்கள் போடும் படங்கள் அருமை. அதிலும் இந்தக் கவிக்கு போட்டிருக்கும் ஒவ்வொரு படமும் மனதை கனக்க வைக்கிறது. ஆழமான அர்த்தங்களுடன் நயமான வார்த்தைகளுடன் கவிதை அருமை.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53520462031601499232011-11-09T04:43:18.932+04:002011-11-09T04:43:18.932+04:00வேதனையான கவிதை.
shared in my face book page.வேதனையான கவிதை.<br />shared in my face book page.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35024554837640487372011-11-08T23:32:16.348+04:002011-11-08T23:32:16.348+04:00உங்கள் எண்ணங்களை
உங்கள் ஆதங்கங்களை
உங்கள் கோபங்க...உங்கள் எண்ணங்களை <br />உங்கள் ஆதங்கங்களை <br />உங்கள் கோபங்களை<br />புரிந்திட விழைகிறேன்!!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-27713842261088635632011-11-08T21:16:17.022+04:002011-11-08T21:16:17.022+04:00/அறிவுப் பசியால்
செறிவு ஏறிட
கல்வி கொடுங்கள்!
பிஞ்.../அறிவுப் பசியால்<br />செறிவு ஏறிட<br />கல்வி கொடுங்கள்!<br />பிஞ்சு உடலில்<br />உழைப்பை உறிஞ்சி<br />வாழ்வின் பொருளுக்கு<br />மலைப்பை கொடுக்க வேண்டாம்!!//<br /><br />மிக அருமையாக ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது சகோ ஒவ்வொரு வரிகளிலும்.. <br /><br />வேண்டாமிந்த பிஞ்சுகளுக்கு பாரம்<br />வேதனைகளை விஞ்சு நிற்கிறதே சோகம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55817338736793923222011-11-08T10:12:04.997+04:002011-11-08T10:12:04.997+04:00வணக்கம் அண்ணாச்சி,
நலமா?
அன்றாடம் அல்லலுறும் மக்க...வணக்கம் அண்ணாச்சி,<br />நலமா?<br /><br />அன்றாடம் அல்லலுறும் மக்கள் நிலை கண்டு திண்டாடும் கவிஞனின் உணர்வுகளையும், <br />நாளாந்தம் மாறுபடும் வாழ்க்கைக் கோலத்தின் மாற்றங்களின் மூலம் மௌனித்துப் போன மனித உணர்வுகளையும் கவிதை யதார்த்த பூர்வமாகச் சொல்லி நிற்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-24056205142602309822011-11-07T20:29:24.567+04:002011-11-07T20:29:24.567+04:00அன்புநிறை மனோ அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக...அன்புநிறை மனோ அம்மா,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86551529482763058722011-11-07T20:28:44.708+04:002011-11-07T20:28:44.708+04:00அன்புநிறை நண்பர் ரெவெரி
சில பல சந்தர்ப்பங்களில் அங...அன்புநிறை நண்பர் ரெவெரி<br />சில பல சந்தர்ப்பங்களில் அங்கேயும் இங்கேயும்<br />கண்ணில் தெரிந்த காட்சிகளை கண்டு<br />மனம் வெதும்பி.. படைத்த பதிவே இது..<br /><br />என் கவிதை மீதான தங்களின் மேலான நம்பிக்கைக்கும்<br />இனிய கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-63736247135371228212011-11-07T20:26:04.618+04:002011-11-07T20:26:04.618+04:00அன்புநிறை நண்பர் வரோதயன்,
தங்களின் மேன்மையான கரு...அன்புநிறை நண்பர் வரோதயன்,<br /><br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com