tag:blogger.com,1999:blog-3696455289985113467.post5551639053262170390..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: கவிதை தந்த விருது!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-6548149503777212592012-05-03T15:24:22.120+04:002012-05-03T15:24:22.120+04:00விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அங்கிள் ... அதே ம...விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அங்கிள் ... அதே மன நிறைவோடு இச்சிறியவள் உங்களுக்காக பரிந்துரைத்திருக்கும் விருதையும் என் பிளாகருக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள் தயை கூர்ந்து...Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-20535378984157935792012-04-24T05:56:19.667+04:002012-04-24T05:56:19.667+04:00அன்புநிறை தோழமைகளே,
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்...அன்புநிறை தோழமைகளே,<br />வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் <br />என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46036512458194136232012-04-22T14:43:57.661+04:002012-04-22T14:43:57.661+04:00விருதுக்கன்றோ பெருமை!விருதுக்கன்றோ பெருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-43062247570286121562012-04-22T12:56:59.891+04:002012-04-22T12:56:59.891+04:00விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
Vetha.Elangathilak...விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-82048885307309421552012-04-22T08:53:12.343+04:002012-04-22T08:53:12.343+04:00"எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!..."எவ்வழியினின்று வந்தாலும்<br />சேரும் இடம் ஒன்றென!<br />ஆறுகளும் மதங்களும்<br />நமக்கு உரைப்பது<br />இதைத்தானோ?!!"<br /><br />கடவுள் பெயரால் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கும் மனிதகுலத்தை உய்விக்கக் கூடிய அருமையான வரிகள். விருது கிடைத்தது சாலப் பொருத்தம். பாராட்டுக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-69615748809812149982012-04-21T22:29:57.218+04:002012-04-21T22:29:57.218+04:00ஏற்கனவே உப்புமட சந்தியில் கவிதையை வாசித்து இருந்தே...ஏற்கனவே உப்புமட சந்தியில் கவிதையை வாசித்து இருந்தேன்.மறுபடியும் வாசித்தேன். அழகு. வாழ்த்துக்கள் சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-25979527828022006992012-04-21T20:20:32.316+04:002012-04-21T20:20:32.316+04:00கவிதைக்கு கரு அழகு கருத்தாடல் மேலும் அழகு. இரண்டுட...கவிதைக்கு கரு அழகு கருத்தாடல் மேலும் அழகு. இரண்டுடனும் இதயத்தைத் தொடல் மேலும்சிறப்பு இவை எல்லாம் என்றுமே உங்கள் கவிதைகளில் காண்பதனால் விருதுகள் தேடிவருகின்றன . வாழ்த்துகள் மேலும் வளங்கள் சேர்க்க மேலும் வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-56400552067240569522012-04-21T17:58:55.210+04:002012-04-21T17:58:55.210+04:00அருமை அருமை.அருமை அருமை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-42351574717323763632012-04-21T17:57:15.162+04:002012-04-21T17:57:15.162+04:00வாழ்த்துக்கள் மாப்பிள..!!வாழ்த்துக்கள் மாப்பிள..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4871082047887806652012-04-21T16:45:35.805+04:002012-04-21T16:45:35.805+04:00ஆஹா. அருமை.
வாழ்த்துகள்.ஆஹா. அருமை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-12405845881853434462012-04-21T16:43:35.194+04:002012-04-21T16:43:35.194+04:00இரண்டு கவிதைகளையும் ரசித்தேன் மகேந்திரன்.
விருத...இரண்டு கவிதைகளையும் ரசித்தேன் மகேந்திரன். <br /><br />விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-39638925238696114432012-04-21T13:50:46.008+04:002012-04-21T13:50:46.008+04:00ம்ம்ம்ம்.... விருது விருது
வசந்த மண்டபத்திற்கு
எ...ம்ம்ம்ம்.... விருது விருது <br />வசந்த மண்டபத்திற்கு <br />எத்தனை விருது கொடுத்தாலும் தகும் <br /><br />வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரேசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-1207123408702611042012-04-21T09:34:32.564+04:002012-04-21T09:34:32.564+04:00விருது கொடுத்த ஹேமாவுக்கு பாராட்டுக்கள். விருது பெ...விருது கொடுத்த ஹேமாவுக்கு பாராட்டுக்கள். விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-17272890534026372802012-04-21T09:24:59.681+04:002012-04-21T09:24:59.681+04:00எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகள...எவ்வழியினின்று வந்தாலும்<br />சேரும் இடம் ஒன்றென!<br />ஆறுகளும் மதங்களும்<br />நமக்கு உரைப்பது<br />இதைத்தானோ?!!....///<br /><br />பாதையறியா பயணிப்போரை வழிநடத்தும் வரிகள்....தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-996355441714781102012-04-21T09:21:46.349+04:002012-04-21T09:21:46.349+04:00வாழ்த்துக்கள் நண்பரே ...வாழ்த்துக்கள் நண்பரே ...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-82461052465420178102012-04-21T09:13:34.161+04:002012-04-21T09:13:34.161+04:00அம்மாவைவிட அழகு
இப்புவியில்
வேறு உண்டோ?
அவள் அன்ப...அம்மாவைவிட அழகு <br />இப்புவியில்<br />வேறு உண்டோ?<br />அவள் அன்புக்கு ஈடாக...<br />வேறு உறவும் உண்டோ?<br />இந்த பூமியில் சொர்க்கம்<br />எதுவென்றால் அம்மாவின்<br />மடியில் தலை வைத்து<br />உறங்குவது <br />ஒன்றே...ஒன்றே...<br /><br />வாழ்த்துகள் மகேந்திரன் சார்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-79089571096124826532012-04-21T08:25:22.548+04:002012-04-21T08:25:22.548+04:00அருமை மகேந்திரன். அதானே.. மழலையை விட அந்த மதியென்ன...அருமை மகேந்திரன். அதானே.. மழலையை விட அந்த மதியென்ன பெரிய அழகு...?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-19450130532141975922012-04-21T08:09:14.094+04:002012-04-21T08:09:14.094+04:00விருதுக்குரிய கவிதைகள்தான். தரம், தகுதி எங்கிருந்த...விருதுக்குரிய கவிதைகள்தான். தரம், தகுதி எங்கிருந்தாலும் பாராட்டும், புகழும் தேடிவரும். <br /><br />விருதுகொடுத்தவருக்கும், விருது பெற்றவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்..!! பகிர்வினுக்கு நன்றி...!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8397069450985452532012-04-21T08:02:28.960+04:002012-04-21T08:02:28.960+04:00விருது கொடுத்த ஹேமாவுக்கு பாராட்டுக்கள். விருது பெ...விருது கொடுத்த ஹேமாவுக்கு பாராட்டுக்கள். விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-18049491442001506782012-04-21T06:06:58.779+04:002012-04-21T06:06:58.779+04:00மகேன்! அங்கே ஹேமாவின் தளத்திலேயே படித்திருந்த போது...மகேன்! அங்கே ஹேமாவின் தளத்திலேயே படித்திருந்த போதும் இப்போதும் அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை. அழகுத் தமிழ் ரசிக்க ரசிக்க சுவை குன்றாததன்றோ! என் ஃப்ரெண்டிடமிருந்து விருது பெற்ற தங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-49442958199797835572012-04-21T05:54:07.769+04:002012-04-21T05:54:07.769+04:00வாழ்த்துக்கள் அன்பரேவாழ்த்துக்கள் அன்பரேPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-84551400510646520282012-04-21T04:01:30.376+04:002012-04-21T04:01:30.376+04:00கற்ற தமிழும் கைகொடுக்க
உற்ற கவிதையை ஓதி
பெற்ற வி...கற்ற தமிழும் கைகொடுக்க<br /> உற்ற கவிதையை ஓதி<br /> பெற்ற விருது கண்டேன்<br /> நற்றமிழ்ச் சுவை யுண்டேன்!<br /><br /> பாராட்டுக்கள்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-179329642556703152012-04-21T03:42:43.841+04:002012-04-21T03:42:43.841+04:00வாழ்த்துக்கள்.
கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள். <br />கவிதைகள் அருமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-2869408610248287492012-04-21T03:19:47.143+04:002012-04-21T03:19:47.143+04:00உங்களுக்கு விருது-
கிடைத்தமைக்கு-
வாழ்த்துக்கள்!
...உங்களுக்கு விருது-<br />கிடைத்தமைக்கு-<br />வாழ்த்துக்கள்!<br /><br />நீங்கள் -<br />அழகா ஹேமா அவர்களுக்கு-<br />நன்றி சொல்லிடீங்க!<br /><br />நான் எப்படி அந்த விருதை-<br />எடுத்து போடுவது என்பது-<br />தெரியாமல் தவிக்கிறேன்!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58777656755299919232012-04-21T00:11:47.720+04:002012-04-21T00:11:47.720+04:00ஏற்கனவே ரசித்த கவிதைதான் என்றாலும் திரும்பவும் வாச...ஏற்கனவே ரசித்த கவிதைதான் என்றாலும் திரும்பவும் வாசிக்கப் புதிதாய்த் தெரிகிறது.இன்னும் விர்துகள் பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்கள் சமூக அக்கறைக் கவிதைகளை என்னால் எட்டமுடியாது மகி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com