tag:blogger.com,1999:blog-3696455289985113467.post4066225853680914049..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: தலைநிமிர்ந்து நடைபோடு!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64612567121909053232011-10-27T22:02:07.263+04:002011-10-27T22:02:07.263+04:00அன்புநிறை காட்டான் மாமா
சேமித்து வைத்துவிட்டேன்
நி...அன்புநிறை காட்டான் மாமா<br />சேமித்து வைத்துவிட்டேன்<br />நிச்சயம் புத்தகம் வெளியிடுவேன்.<br />உங்களைப்போன்றோர் உதவியுடன்...<br />மலை எனக்கு மடுதான் மாமா......மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-9189864912415852202011-10-25T16:07:33.122+04:002011-10-25T16:07:33.122+04:00படங்களும் கவிதையும் அருமை நான் சொல்வது சரிதான்னு ந...படங்களும் கவிதையும் அருமை நான் சொல்வது சரிதான்னு நிரூபிக்கிறது உங்கள் ஆக்கங்கள் எல்லா ஆக்க்கங்களையும் தயவு கூர்ந்து சேமித்து வையுங்கள் இன்னும் சொல்லப்போனால் பின்நாளில் ஒரு புத்தகமாய் வெளியிட்டுங்கள் நான் அதற்கு ராமருக்கு அணில் செய்ததைபோலவாவுதல் உதவி செய்ய காத்திருக்கிறேன்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72237303057728469482011-10-14T18:40:24.642+04:002011-10-14T18:40:24.642+04:00அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.
தங்களின் இனி...அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.<br /><br />தங்களின் இனிய அழகிய<br />கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-41106943431770391532011-10-14T18:39:22.863+04:002011-10-14T18:39:22.863+04:00அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் இனிய அழ...அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்<br /><br />தங்களின் இனிய அழகிய<br />கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-10069863011809791612011-10-14T10:35:43.308+04:002011-10-14T10:35:43.308+04:00வீரம், முயற்சி, தலை நிமிர்வு அத்தனையும் வீரமாகக் க...வீரம், முயற்சி, தலை நிமிர்வு அத்தனையும் வீரமாகக் கூறியுள்ளீர்கள் வாழ்த்துகள். அருமை சகோதரா!<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-47627152341916837872011-10-14T06:52:08.006+04:002011-10-14T06:52:08.006+04:00//தரணியெல்லாம் தளமிருந்தும்
விளைநிலத்த கூறுபோட்டு...//தரணியெல்லாம் தளமிருந்தும் <br />விளைநிலத்த கூறுபோட்டு <br />கூவிகூவி விற்பவன <br />கொத்தியெடுக்க வந்துருக்கேன்!!//<br /><br />சரியாகச் சொல்லி இருக்கீங்க நண்பரே.. விளைநிலங்கள் எல்லாம் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டி விட்டால் இருக்க இடம் இருந்தாலும் உண்ண உணவிருக்காது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-83783472064997936532011-10-14T03:02:47.407+04:002011-10-14T03:02:47.407+04:00அன்புநிறை கோபாலகிருஷ்ணன் ஐயா
தங்களை வசந்தமண்டபம்...அன்புநிறை கோபாலகிருஷ்ணன் ஐயா <br /><br />தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து<br />வரவேற்கிறது.<br /><br />கவிதையை நன்கு வாசித்து அழகுற கருத்து சொன்னமைக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />நீங்கள் என் வலைப்பூவை தொடர்வதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.<br />என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-79896548572237463912011-10-14T03:00:22.221+04:002011-10-14T03:00:22.221+04:00அன்புநிறை நண்பர் ராஜேஷ் ..
தங்களின் இனிய அழகிய
கர...அன்புநிறை நண்பர் ராஜேஷ் ..<br /><br />தங்களின் இனிய அழகிய<br />கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-26095341849054776732011-10-14T02:59:34.243+04:002011-10-14T02:59:34.243+04:00அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் மேலான கருத...அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா <br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />மனம் நிறைந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-18620424348190947832011-10-14T02:02:46.238+04:002011-10-14T02:02:46.238+04:00சேவல்களின் படங்கள் அருமை. நேரில் பார்ப்பது போலவே இ...சேவல்களின் படங்கள் அருமை. நேரில் பார்ப்பது போலவே இருக்கின்றன.<br /><br />கவிதை வெகு அழகாக உள்ளது.<br />படிக்கும் போது சலங்கை ஒலியுடன் கூடிய இரட்டை மாட்டு வண்டியில் கிராமத்து சாலையில், இருபுறமும்பசுமையான வயல்களைப் பார்த்தபடி பயணிப்பது போன்ற ஒரு சுகமான உணர்வு ஏற்பட்டது.<br /><br />//தப்புன்னு தெரியுறத <br />தள்ளியங்கே வைச்சிபுட்டு <br />என்னைபோல நீயும் <br />தலைநிமிர்ந்து நடைபோடு!!//<br /><br />சேவல் போலவே தலைநிமிர்ந்து நிற்கும் வரிகள். பாராட்டுக்கள். <br />105 ஆவது Follower ஆகியுள்ளேன்.<br />அன்புடன் vgk <br /><br />[Indli 8 to 9]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44514167086140153862011-10-13T21:33:14.091+04:002011-10-13T21:33:14.091+04:00சேவலைப்பற்றிய கலக்கலான கவிதை நண்பரே.. சூப்பர்சேவலைப்பற்றிய கலக்கலான கவிதை நண்பரே.. சூப்பர்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-85913746136937708212011-10-13T18:52:36.426+04:002011-10-13T18:52:36.426+04:00கவிதை அருமை.கவிதை அருமை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-197751436273753792011-10-13T18:30:11.623+04:002011-10-13T18:30:11.623+04:00அன்புநிறை நண்பர் விமலன் ..
தங்களை வசந்தமண்டபம்
வ...அன்புநிறை நண்பர் விமலன் ..<br /><br />தங்களை வசந்தமண்டபம்<br />வாசப்பன்னீர் தெளித்து<br />வரவேற்கிறது....<br /><br />தொடர்ந்து வாருங்கள்..<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-13215599529797221032011-10-13T18:28:27.943+04:002011-10-13T18:28:27.943+04:00அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ் ..
தங்களின் இனிய அழகிய...அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ் ..<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-85883347057405093052011-10-13T18:27:51.081+04:002011-10-13T18:27:51.081+04:00அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ..
தங்களின் இனிய அழ...அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ..<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-2960921035468103072011-10-13T18:26:48.407+04:002011-10-13T18:26:48.407+04:00அன்புநிறை சகோதரி சாகம்பரி..
தங்களின் இனிய அழகிய
...அன்புநிறை சகோதரி சாகம்பரி..<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-81392137360827015652011-10-13T18:26:14.635+04:002011-10-13T18:26:14.635+04:00அன்புநிறை நண்பர் கருன்
தங்களின் இனிய அழகிய
கருத்...அன்புநிறை நண்பர் கருன்<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87285672010416926042011-10-13T18:25:31.406+04:002011-10-13T18:25:31.406+04:00அன்புநிறை நண்பர் மனோ
வாங்க மக்களே...
ஒரு கும்மியா...அன்புநிறை நண்பர் மனோ<br /><br />வாங்க மக்களே...<br />ஒரு கும்மியாட்டம்<br />போடுவோம்..<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-38641144974868833312011-10-13T18:23:08.177+04:002011-10-13T18:23:08.177+04:00அன்புநிறை நண்பர் ராஜாMVS,
தாமதம் இல்லை நண்பரே,
தங...அன்புநிறை நண்பர் ராஜாMVS,<br /><br />தாமதம் இல்லை நண்பரே,<br />தங்களின் நேரத்தை பொறுத்து<br />எப்போது வேண்டுமானாலும் வந்து<br />படியுங்கள். தங்களின் கருத்துகளுக்காய்<br />எப்போதும் காத்திருப்பேன்.<br /><br />தங்களின் இனிய அழகிய<br /> கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-45200143053382191222011-10-13T18:21:10.716+04:002011-10-13T18:21:10.716+04:00அன்புநிறை முனைவரே
தங்களின் இனிய அழகிய
விரிவான கருத...அன்புநிறை முனைவரே<br />தங்களின் இனிய அழகிய<br />விரிவான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-80281653022669496282011-10-13T18:20:06.898+04:002011-10-13T18:20:06.898+04:00அன்புநிறை நண்பர் சௌந்தர்
தங்களின் இனிய கருத்துக்க...அன்புநிறை நண்பர் சௌந்தர் <br />தங்களின் இனிய கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62108457255604794642011-10-13T18:19:20.387+04:002011-10-13T18:19:20.387+04:00அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா
த...அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா<br />தங்களின் இனிய கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-30242943738606929132011-10-13T18:18:39.140+04:002011-10-13T18:18:39.140+04:00அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு
தங்களின் அழகிய இன...அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு<br />தங்களின் அழகிய இனிய கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-7304872153522819732011-10-13T18:17:49.134+04:002011-10-13T18:17:49.134+04:00அன்புநிறை புலவரே.
கவியுரைத்து எம் கவியை
பட்டைதீட்...அன்புநிறை புலவரே.<br /><br />கவியுரைத்து எம் கவியை<br />பட்டைதீட்டினீர்..<br />மெருகும் கூடிட்ற்று<br />அழகும் கூடிட்ற்று<br /><br /><br />தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46480554914644596962011-10-13T18:15:51.844+04:002011-10-13T18:15:51.844+04:00அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
ஆஹா ,,, கோர்த்து ...அன்புநிறை நண்பர் சூர்யஜீவா <br /><br />ஆஹா ,,, கோர்த்து விடாதீங்க சாமி.....<br /><br />போதையில் போக்கத்துபோய்<br />தறிகெட்டு திரியும் அனைவரையும் தான்<br />இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்...<br /><br />தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com