tag:blogger.com,1999:blog-3696455289985113467.post3942439099504438767..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: சக்கர வியூகம் அமைத்திடுக!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62787196456626164092012-06-08T08:35:52.269+04:002012-06-08T08:35:52.269+04:00"உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்..."உன் குடி வாழ்வதற்கு<br />மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்"<br />மாம்பழமே சொல்வதுபோல் அமைந்த சீசனுக்கேற்ற கவிதை மிக மிக அருமை.அழகான படங்கள் நாவினில் உமிழ்நீரை சுரக்கவைக்கின்றது.வாழ்த்துக்கள்.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-89885664022543806322012-06-02T12:48:02.327+04:002012-06-02T12:48:02.327+04:00அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,
கல் வைத்து கனியாக்கும...அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,<br />கல் வைத்து கனியாக்கும் கொடுமை <br />கடந்த இருபது வருட காலமாக நடக்கிறது.<br />இன்றைய சூழலில் அதிகம்.<br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46292465664149446582012-06-02T12:47:47.053+04:002012-06-02T12:47:47.053+04:00அன்புநிறை புலவர் பெருந்தகையே,
மாங்கனி விருந்துண்டு...அன்புநிறை புலவர் பெருந்தகையே,<br />மாங்கனி விருந்துண்டு <br />எமை வாழ்த்தியமைக்கு <br />எம் கோடானுகோடி நன்றிகள் ஐயா..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-77959934207957472582012-06-01T18:46:59.963+04:002012-06-01T18:46:59.963+04:00எங்க ஊரு அதாங்க யாழ்ப்பாணத்தில பனை, தென்னைக்கு அடு...எங்க ஊரு அதாங்க யாழ்ப்பாணத்தில பனை, தென்னைக்கு அடுத்த படியாக உள்ள மரம் மா மரம்தான.<br /><br />எனக்கு றொம்பவே பிடிக்கும் அங்கிள் <br />கல்சியம் காபனேற் பயன்படுத்தி பழுக்க வைக்கும் முறை புதிது அங்கிள் சூப்பர்...Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86628054629612913842012-06-01T14:26:22.159+04:002012-06-01T14:26:22.159+04:00வசந்த மண்டபத்தில் வாழை இலை
போட்டு வைத்த விருந்தில...வசந்த மண்டபத்தில் வாழை இலை <br />போட்டு வைத்த விருந்தில் மாங்கனி<br /> சுவையே தனிதான்<br /> அருமை மகி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-6753774083149543162012-06-01T12:50:16.667+04:002012-06-01T12:50:16.667+04:00அன்புநிறை சகோதரி கலையரசி,
மாதா ஊட்டாத சோற்றை மாங்...அன்புநிறை சகோதரி கலையரசி,<br /><br />மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும் என்பதன் மூலம்<br />நம்மவர்கள் மாங்கனியை எவ்வளவு உயரத்தில் வைத்திருந்தார்கள் என்பது<br />விளங்கும்.<br />அவசர உலகத்தில் எல்லாம் உடனடி ஆகிவிட்டது சகோதரி..<br /><br />தங்களின் அழகான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என் <br />மனம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-69010881378635644152012-06-01T12:47:47.830+04:002012-06-01T12:47:47.830+04:00இனிய வணக்கம் அன்பு சகோதரி அம்பாளடியாள்,
வருக வருக
...இனிய வணக்கம் அன்பு சகோதரி அம்பாளடியாள்,<br />வருக வருக<br />நீண்ட நாட்களுக்குப் பின்னர் தரிசனம்.<br />நலம் தானே..<br />மேன்மையுற உரைத்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-11132634595205174652012-06-01T12:46:18.768+04:002012-06-01T12:46:18.768+04:00அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்த...அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,<br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-20297953841312883662012-06-01T12:45:39.146+04:002012-06-01T12:45:39.146+04:00அன்புநிறை சகோதரர் ரெவெரி,
நலம் நலமே சகோதரா
என் நா...அன்புநிறை சகோதரர் ரெவெரி,<br />நலம் நலமே சகோதரா <br />என் நாடலும் அதுவே..<br /><br />இவ்வளவு பெரிய பட்டமா எனக்கு<br />என் தகுதியை உங்கள் பட்டத்திற்கு இணங்க <br />வளர்த்துக் கொள்கிறேன்.<br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-37294873238562989322012-06-01T12:43:40.754+04:002012-06-01T12:43:40.754+04:00அன்புநிறை நண்பர் கணேஷ்,
நீங்கள் எப்போது வேண்டுமானா...அன்புநிறை நண்பர் கணேஷ்,<br />நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் உங்கள்<br />நண்பன் தளத்திற்கு.<br />மரத்திலிருந்து பழுத்த மாங்கனிகளை பறித்து உண்பதில்<br />இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />உள்ளார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62121147746471506012012-06-01T12:42:09.474+04:002012-06-01T12:42:09.474+04:00அன்புநிறை மனோ அம்மா,
தங்களின் வார்த்தைகள் எனக்கு
...அன்புநிறை மனோ அம்மா,<br />தங்களின் வார்த்தைகள் எனக்கு <br />மிகுந்த உற்சாகம் உண்டாக்குகிறது.<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் <br />சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-41467311146619360912012-06-01T12:41:11.796+04:002012-06-01T12:41:11.796+04:00அன்புநிறை நண்பர் சத்ரியன்,
சரியாகச் சொன்னீர்கள்.
ம...அன்புநிறை நண்பர் சத்ரியன்,<br />சரியாகச் சொன்னீர்கள்.<br />மருந்தே உணவாகிப் போனது.<br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />உளம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-2529314839094434822012-06-01T12:40:14.177+04:002012-06-01T12:40:14.177+04:00அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்...அன்புநிறை நண்பர் செல்வம்,<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-33138397017329959002012-06-01T12:39:26.024+04:002012-06-01T12:39:26.024+04:00அன்புநிறை சகோதரி ஆதிரா,
நலம் நலமே
அதுவே நாடலும்..
...அன்புநிறை சகோதரி ஆதிரா,<br />நலம் நலமே<br />அதுவே நாடலும்..<br />சுயநலம் என்பது அடுத்தவரை பாதிப்படையாதபடி <br />இருந்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது.<br />ஆனால் இப்படி உணவுப் பொருட்களில் கலப்படம் கலந்து<br />உயிருக்கு உலை வைப்பவர்களை <br />கூண்டினில் ஏற்ற வேண்டும்.<br /><br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-15063632330834015902012-06-01T12:37:07.117+04:002012-06-01T12:37:07.117+04:00அன்புநிறை முனைவரே,
தங்களின் மேலான கருத்துக்கு என் ...அன்புநிறை முனைவரே,<br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />அன்பார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-45954596912403918622012-05-31T18:22:39.584+04:002012-05-31T18:22:39.584+04:00மாங்கனிகளைப் பற்றி அருமையான ஒரு கவிதை. புகைப்படங்...மாங்கனிகளைப் பற்றி அருமையான ஒரு கவிதை. புகைப்படங்கள் வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.<br /><br />மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்று சொல்வார்கள். வடு, மாங்காய், மாம்பழம் என இவை இயற்கையாக கிடைத்த காலத்தில் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள வேறு கறி தேவை யில்லை சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்ட காலம் நினைவுக்கு வருகிறது..<br /><br />ஆனால் இன்றோ எல்லாமே வணிகமயமாகி விட்டது. எங்கும் எதிலும் அவசரம்! <br /><br />கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கும் பிரச்சினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதைக்குப் பாராட்டுக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-43363558662775441402012-05-31T02:09:55.400+04:002012-05-31T02:09:55.400+04:00வணக்கம் சகோ மாங்கனியின் மக்கத்துவத்தையும் அதன் அரு...வணக்கம் சகோ மாங்கனியின் மக்கத்துவத்தையும் அதன் அருமை பெருமைகளையும் இன்றைய <br />சமூகத்தினரால் விளைவிக்கப்படும் கெடுதலையும் மிக அழகாக அறிவுபூர்வமான கவிதை உருவில் <br />தந்தமை மனதை வியக்க வைத்தது அருமை!!......வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-79877425557909914722012-05-30T18:53:01.639+04:002012-05-30T18:53:01.639+04:00மாம்பழத்தின் சிறப்பைச் சொல்லிப் பின் கல் வைத்துப்ப...மாம்பழத்தின் சிறப்பைச் சொல்லிப் பின் கல் வைத்துப்பழுக்க வைக்கும் அவலத்தைச் சாடி நிற்கிறது அருமையான கவிதைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-80955864848729886052012-05-30T17:37:28.869+04:002012-05-30T17:37:28.869+04:00நலமா சகோதரா?
இது என்ன புதிதாய் வைரமுத்துக்கு போட்...நலமா சகோதரா?<br /><br />இது என்ன புதிதாய் வைரமுத்துக்கு போட்டியாய்...<br /><br />இதுவும் நல்லாத்தான் இருக்கு..<br /><br />இப்படியும் எழுதுங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55581990712543651062012-05-30T12:31:08.158+04:002012-05-30T12:31:08.158+04:00மகேன்... இவ்வளவு தாமதமாக வந்து விட்டேனே என்று வருத...மகேன்... இவ்வளவு தாமதமாக வந்து விட்டேனே என்று வருத்தமாக இருக்கிறது, சிறுவயதில் தேவகோட்டையில் இருந்தபோது மரத்திலிருந்து தானாய் பழுத்து விழும் கனியை உண்பதற்கு நானும் என் உறவுகளும் போட்டி போடுவோம். அது நினைவுக்கு வந்தது. கனியின் மகத்துவத்தைக் குலைத்து அதை செயற்கையாய் பழுக்கச் செய்யும் பாதகரை எவ்வளவு தண்டித்தாலும் தகும். இப்படி ஒரு கருப்பொருளில் அருமையான கவிதை வழங்க உன்னால் மட்டுமே முடியும் நண்பா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-6975954554872450432012-05-30T07:25:02.510+04:002012-05-30T07:25:02.510+04:00மாம்பழத்துக்கு இத்தனை பெரிய கவிதை யாருமே படைத்ததில...மாம்பழத்துக்கு இத்தனை பெரிய கவிதை யாருமே படைத்ததில்லை என்று நினைக்கிறேன். கவிதை மிக அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-80248363630752488782012-05-29T14:21:42.109+04:002012-05-29T14:21:42.109+04:00என்ன செய்ய நண்பா,
உணவே மருந்து என்றிருந்த காலம் ப...என்ன செய்ய நண்பா,<br /><br />உணவே மருந்து என்றிருந்த காலம் போய்<br />மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்து விட்டோம்.<br /><br />நன்மை, தீமை அனைத்தையும் அனுபவித்தே ஆகவேண்டும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62579575487869246592012-05-29T12:45:15.896+04:002012-05-29T12:45:15.896+04:00முக்கனிகளின் சுவையையும் ஒரே கவிதையில் கொடுத்து விட...முக்கனிகளின் சுவையையும் ஒரே கவிதையில் கொடுத்து விட்டீர்கள்.<br /><br />அருமைங்க நண்பரே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-70503232424690683862012-05-29T09:41:33.986+04:002012-05-29T09:41:33.986+04:00//உன்னிலை உயர்வதற்கு
என் நிலை ஏன் மாற்றுகிறாய்?
உ...//உன்னிலை உயர்வதற்கு <br />என் நிலை ஏன் மாற்றுகிறாய்?<br />உன் குடி வாழ்வதற்கு<br />மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்?//<br /><br />மனிதர்களால் மன்றாடும் மாம்பழம்.. சுயநலம் பிடித்த மனிதர்கள் எதனை விட்டு வைத்தார்கள். அருமையாக எழுதியுள்ளீர்கள். சமுதாய அக்கறையுள்ள கவிதை.<br /><br /><br />அன்பான நலம் விசாரிப்பிற்கு நன்றி. நான் நலம். நெடுநாட்களாக வலைத்தரிசனம் காண இயலவில்லை. பணிச்சுமை. நீங்கள் நலமா?Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-42363628549499983292012-05-28T20:22:43.192+04:002012-05-28T20:22:43.192+04:00இயற்கையாய் பழுக்குமெனை
தடிபோட்டு அடிக்காதே!
செயற்க...இயற்கையாய் பழுக்குமெனை<br />தடிபோட்டு அடிக்காதே!<br />செயற்கைவழி கண்டறிந்து<br />உன்குடி தொலைக்காதே!!<br /><br />அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com