tag:blogger.com,1999:blog-3696455289985113467.post3431467034973520377..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: சிரித்திருக்கும் சிந்துமணி !!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35100690515430905252012-06-08T08:20:19.149+04:002012-06-08T08:20:19.149+04:00ஆழ்ந்த அன்பும் பாசமும் நிறைந்திருப்பது ஏழைகளின் கு...ஆழ்ந்த அன்பும் பாசமும் நிறைந்திருப்பது ஏழைகளின் குடும்பங்களில்தான்.இவர்கள் பணத்திற்காக ஏங்குகிறார்கள்,பணக்காரர்கள் அன்பிற்காக ஏங்குகிறார்கள்.நமது பள்ளிப்பருவத்தை நினைவூட்டும், தாய் தந்தையரின் தியாகத்தைபோற்றும் கவிதை அருமை.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67242779854434022262012-06-08T06:27:42.564+04:002012-06-08T06:27:42.564+04:00அன்புநிறை நண்பர் விமலன்,
தங்களின் கருத்துக்கும் வா...அன்புநிறை நண்பர் விமலன்,<br />தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72943889396760996372012-06-08T06:27:09.089+04:002012-06-08T06:27:09.089+04:00அன்புநிறை சகோதரி அதிசயா,
வருக வருக வசந்தமண்டபத்திற...அன்புநிறை சகோதரி அதிசயா,<br />வருக வருக வசந்தமண்டபத்திற்கு <br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் <br />அன்பார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-19316476754981352732012-06-08T06:26:07.577+04:002012-06-08T06:26:07.577+04:00அன்பைத் தேடி வசந்தமண்டபம் வந்த நண்பரே,
வருக வருக எ...அன்பைத் தேடி வசந்தமண்டபம் வந்த நண்பரே,<br />வருக வருக என வரவேற்கிறேன்.<br />தங்களின் இனிய கருத்துக்கு என்<br />அன்பார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-34075306854810133482012-06-08T06:25:03.315+04:002012-06-08T06:25:03.315+04:00அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
ஆஹா,
என் கவிக்கான பர...அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,<br />ஆஹா,<br />என் கவிக்கான பரிசு இது சகோதரி.<br />தங்களின் என் மீதான நம்பிக்கைக்கும் <br />கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் <br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-7387210650977481822012-06-08T06:23:49.846+04:002012-06-08T06:23:49.846+04:00அன்புநிறை நண்பர் செய்தாலி,
மண்வாசம் நுகர்ந்து இனிய...அன்புநிறை நண்பர் செய்தாலி,<br />மண்வாசம் நுகர்ந்து இனிய கருத்திட்டமைக்கு<br />என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-21964128304125251612012-06-08T06:22:28.153+04:002012-06-08T06:22:28.153+04:00அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
என்னுடைய கருக்...அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,<br />என்னுடைய கருக்கள் அப்படிப்பட்டவை.<br />தனித்திருக்கும் ஒரு குழந்தை சுற்றத்தை கூட்டி <br />சொல்லும் விதமாக நாடகப் பாணியில் <br />கவியமைக்க வேண்டி இருந்ததால் இவ்வளவு நீளம் <br />ஆகிவிட்டது..<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் <br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-84695226930829352922012-06-08T06:20:45.913+04:002012-06-08T06:20:45.913+04:00அன்புநிறை சகோதரி கீதா,
ஒருவேளை நான் அந்தமாதிரி ஒரு...அன்புநிறை சகோதரி கீதா,<br />ஒருவேளை நான் அந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் <br />இருந்து வந்ததால் இவ்வாறு என் எண்ணம் உருவானதோ என்னவோ..<br />தேடலில் முதல் படம் கிடைத்தபோது <br />என் மனம் வந்த கருத்தை இங்கே பதிவாக்கினேன்..<br />உங்களின் கருத்து எனை மேலும் பட்டைத் தீட்டுகிறது சகோதரி.<br />எனது அன்பார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-11781401438892647312012-06-03T19:14:50.967+04:002012-06-03T19:14:50.967+04:00நல்ல நாட்டுப்புற பாடல் வரிகளை கொண்ட கவிதை.வாழ்த்து...நல்ல நாட்டுப்புற பாடல் வரிகளை கொண்ட கவிதை.வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-1534575901712902452012-06-03T18:44:29.859+04:002012-06-03T18:44:29.859+04:00புனைவுகளின்றி சொல்லப்படும் ஒவடவொரு படைப்புகளும் அற...புனைவுகளின்றி சொல்லப்படும் ஒவடவொரு படைப்புகளும் அற்புதமாயிக்கும் என்பது இந்தப் படைப்பிலிருந்து புலப்படுகிறது....!அருமை அருமைAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-29238090573152845182012-06-03T16:59:29.633+04:002012-06-03T16:59:29.633+04:00அருமையாக விவரிதிர்கள் நன்றி நண்பாஅருமையாக விவரிதிர்கள் நன்றி நண்பாANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-32514533854038073642012-06-03T13:40:11.531+04:002012-06-03T13:40:11.531+04:00நாட்டுப்புறப் பாடல் படிக்க மகேந்தரன் பக்கம் போக வே...நாட்டுப்புறப் பாடல் படிக்க மகேந்தரன் பக்கம் போக வேண்டும் . அவர் நல்ல பாடல் தந்திடுவார் தேடிச்சென்று படியுங்கோ . சொல்லும் சொல்லில் பொருள் இருக்கும் . சேர்ந்த நல்ல கருத்திருக்கும் . வல்ல பல சொல்லினுள்ளே சோகம் சுகம் மகிழ்வு அத்தனையும் சேர்ந்தே வந்து கதை சொல்லும்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4011453868116921782012-06-02T21:51:50.600+04:002012-06-02T21:51:50.600+04:00எசப்பாட்டில்
மண்வாசனை
வார்த்தைகள் இல்லை தோழரேஎசப்பாட்டில் <br />மண்வாசனை <br />வார்த்தைகள் இல்லை தோழரேசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-65070665394427537342012-06-02T19:06:11.046+04:002012-06-02T19:06:11.046+04:00கவிதை நன்று, கருத்து நன்று.
சகோதரா நான் களைத்து வ...கவிதை நன்று, கருத்து நன்று. <br />சகோதரா நான் களைத்து விட்டேன். நடை பாதைப் பாய் போல எம்மாம் பெரிய நீட்டக் கவிதை! <br />பாதி பார்த்தேன். மீதி சுருட்டி வைத்திருக்கிறேன் இன்னோரு தடவை வாசிக்க. யாருமே இது பற்றிக் ஒரு வரி கூடக் குறிப்பிட வில்லை. ஆமாம் கருத்துகள் பார்த்தேன். நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-54112155407234868552012-06-02T15:29:51.413+04:002012-06-02T15:29:51.413+04:00பசியறிந்த வயிறுகள் சோற்றை வீணாக்குவதில்லை. கல்விய...பசியறிந்த வயிறுகள் சோற்றை வீணாக்குவதில்லை. கல்வியின்மையால் கஷ்டப்படும் மக்களுக்கு கல்வியின் அருமை தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. தாம் எத்தனைக் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரத்துடிக்கும் வறிய மனங்களின் ஏக்கத்தை அழகாய் அற்புதமாய் மனந்தொடும் வண்ணம், கிராமிய மணத்துடன் கவி படைத்தத் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-88381491527810937412012-06-02T13:10:57.456+04:002012-06-02T13:10:57.456+04:00கவிக் கருத்தால் எம் மனதை குளிர்வித்த சகோதரி மலிக்க...கவிக் கருத்தால் எம் மனதை குளிர்வித்த சகோதரி மலிக்கா<br />தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.<br />தங்களின் அன்புக் கட்டளையை ஆண்டவன் கட்டளையாக <br />மனதில் கொண்டு வரும் காலங்களில் <br />இயற்ற முயல்கிறேன்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-27376965618138181182012-06-02T13:09:24.068+04:002012-06-02T13:09:24.068+04:00அன்புநிறை நண்பர் அமைதிச்சாரல்,
தங்களின் மேன்மையான ...அன்புநிறை நண்பர் அமைதிச்சாரல்,<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் <br />மனம் நிறைந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-13492887339214067432012-06-02T13:08:34.588+04:002012-06-02T13:08:34.588+04:00அன்புநிறை சகோதரர் நேசன்,
வணக்கம்
நலம் தானே,
உழைப்...அன்புநிறை சகோதரர் நேசன்,<br />வணக்கம் <br />நலம் தானே,<br />உழைப்பாளி வர்க்கத்தின் ஆழ்மனதில் உள்ள<br />அடிப்படையான சிந்தனை இது..<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-32355285356144725662012-06-02T13:07:02.168+04:002012-06-02T13:07:02.168+04:00அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
ஒவ்வொரு மனிதனும்...அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,<br />ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்க்கைக்கும் தன் குடும்பத்துக்குமாக <br />எவ்வளவு முறைகளில் தன் உழைப்பைக் கொட்டி முன்னேறுகிறார்கள்.<br />அத்தனையும் முக்கியமாக தான் பெற்ற பில்லைகளுக்காத் தான்...<br /><br />தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-48838041754057269202012-06-02T13:04:52.069+04:002012-06-02T13:04:52.069+04:00அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,
தங்களின் மேலான கருத்த...அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,<br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />மனம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-68370755248628635402012-06-02T13:03:39.917+04:002012-06-02T13:03:39.917+04:00அன்புத் தங்கை கலை,
நலம் தானே,
மிக்க மகிழ்ச்சி பா.
...அன்புத் தங்கை கலை,<br />நலம் தானே,<br />மிக்க மகிழ்ச்சி பா.<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் <br />மனம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-75247442492175491072012-06-02T13:02:32.392+04:002012-06-02T13:02:32.392+04:00அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மே...அன்புநிறை ரத்னவேல் ஐயா,<br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் உள்ளார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64848235841559657152012-06-02T13:01:58.154+04:002012-06-02T13:01:58.154+04:00அன்புநிறை சகோதரர் ரெவெரி,
காத்திருந்து எம் கவியை
...அன்புநிறை சகோதரர் ரெவெரி,<br />காத்திருந்து எம் கவியை <br />காணவந்த சகோதரரே ...<br />மெட்டிட்டு படித்திட நினைத்தேன் <br />ஆனால் சூழல்கள் சரியாக அமையவில்லை.<br />நிச்சயம் ஏதாவது ஒரு பதிவில் வரும் காலத்தில்<br />மெட்டிசைத்து பதிவிடுகிறேன்.<br />தங்களின் அன்பான கருத்துக்கு என் <br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-12594266615290293752012-06-02T12:59:59.013+04:002012-06-02T12:59:59.013+04:00அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் வாழ்த்துக்கும் ...அன்புநிறை நண்பர் செல்வம்,<br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-40777993743038195192012-06-02T12:59:10.977+04:002012-06-02T12:59:10.977+04:00அன்புநிறை நண்பர் ரிஷபன்,
தங்களின் வாழ்த்துக்கும் ம...அன்புநிறை நண்பர் ரிஷபன்,<br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் உள்ளார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com