tag:blogger.com,1999:blog-3696455289985113467.post3240809090118462129..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: ஒயிலாடி வந்தேன்!!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-74434072972722134132019-12-14T15:06:24.791+04:002019-12-14T15:06:24.791+04:00This comment has been removed by the author.RaniKannahttps://www.blogger.com/profile/12743070359706451357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-50091724286673855862011-12-23T02:43:11.137+04:002011-12-23T02:43:11.137+04:00நாட்டுப்புற கலைகளின் மகத்துவத்தை மறவாமல் அழகிய கவி...நாட்டுப்புற கலைகளின் மகத்துவத்தை மறவாமல் அழகிய கவிதை வாயிலாக அவ்வப்போது வெளிப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-37224812911281922722011-12-22T16:21:30.710+04:002011-12-22T16:21:30.710+04:00சிவந்த நிறத்தினிலே
துணியொன்றை கைபிடித்து!
தமிழ்மணக...சிவந்த நிறத்தினிலே<br />துணியொன்றை கைபிடித்து!<br />தமிழ்மணக்கும் வீதியெல்லாம்<br />மயில்போல ஆடிவந்தோம்!!<br /> <br />தவளப் பானையில<br />குருமாட்டின் தோல்கட்டி!<br />வல்லிசை எழுப்பியங்கே<br />துள்ளி துள்ளி ஆடிவந்தோம்!!<br />மனசு ஆட்டம் போடுதுசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8813639963042963312011-12-12T06:22:39.600+04:002011-12-12T06:22:39.600+04:00அன்புநிறை நண்பர் ரிஷபன்,
தங்களின் மேலான கருத்துக்...அன்புநிறை நண்பர் ரிஷபன்,<br /><br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-22608223223681084802011-12-12T06:22:01.282+04:002011-12-12T06:22:01.282+04:00அன்புநிறை தோழி சகுந்தலா,
தங்களின் வாழ்த்துக்கும் ...அன்புநிறை தோழி சகுந்தலா,<br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-31983308775490548672011-12-10T09:05:47.139+04:002011-12-10T09:05:47.139+04:00ஆளுக்காளு உரசாம
இரண்டடி தள்ளிநின்னு!
தென்னந் தோப்ப...ஆளுக்காளு உரசாம<br />இரண்டடி தள்ளிநின்னு!<br />தென்னந் தோப்பினிலே<br />கன்றுபோல நின்னிருந்தோம்!!<br /> <br /><br />மனசு ஆட்டம் போடுது அழகான படங்களுடன் கவிதை படிக்க.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-68341103659608536162011-12-09T14:49:47.247+04:002011-12-09T14:49:47.247+04:00கரகாட்டம் தப்பாட்டம் வில்லுப்பாட்டு
வரிசையில் ம...கரகாட்டம் தப்பாட்டம் வில்லுப்பாட்டு<br />வரிசையில் மற்றுமோர் முத்திரை படைக்கும்<br />அருமையான பதிவு ..<br />வாழ்த்துக்கள்Sakunthalahttps://www.blogger.com/profile/02597233370932798381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3975704516014041802011-12-09T02:52:15.836+04:002011-12-09T02:52:15.836+04:00அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் வாழ்த்துக்கும் ...அன்புநிறை நண்பர் கோகுல்,<br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-50590150441998062822011-12-09T02:51:12.334+04:002011-12-09T02:51:12.334+04:00அன்புநிறை நண்பர் அரசன்,
சரியாகச் சொன்னீர்கள். பிற...அன்புநிறை நண்பர் அரசன்,<br /><br />சரியாகச் சொன்னீர்கள். பிற்காலங்களில் ஏட்டில் படிக்கையில் தான்<br />நாம் இழந்ததை எண்ணி வருத்தப் படுவோம். <br />நாகரிக மோகத்தால் நாம் கலைகளை இழக்கிறோம் என்று நீங்கள் <br />சொன்னது பொருத்தமான வார்த்தைகள். அப்படியே நாம் நினைவு வைத்திருந்தாலும்<br />அது மருவி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.<br />ஏற்கனவே கரகாட்டம் பாலியல் உணர்வூட்டும் ஆட்டமாகவே மாறி விட்டது..<br />மற்ற கலைகள் குடித்து கும்மாளமடிக்க வேண்டியே செய்கிறார்கள்.<br />மக்கள் நம் கலாச்சாரம் தழுவிய கலைகளை கண்போல காக்க வேண்டும்.<br />நாளை நம்மை அடையாளம் காட்டப் போவது கலைகள் தான்.<br /><br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-70580800760530028772011-12-09T02:46:30.312+04:002011-12-09T02:46:30.312+04:00அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களின் மேலான கருத்த...அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,<br /><br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67080232045330018932011-12-09T02:45:33.001+04:002011-12-09T02:45:33.001+04:00அன்புநிறை முனைவரே,
பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள்...அன்புநிறை முனைவரே,<br /><br />பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள் இன்னும் நம் <br />பாரம்பரிய கலைகள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு<br />தான் இருக்கின்றன. நமக்கு தான் அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரமே போதவில்லை.<br />ஊடகங்கள், அரசு, மக்கள் நினைத்தால் கலைகளை வாழ வைக்கலாம்.<br /><br />என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86731789377714663992011-12-09T02:42:35.405+04:002011-12-09T02:42:35.405+04:00அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
தங்களின் மேலான கருத்த...அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,<br /><br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-38196696057919140792011-12-09T02:41:51.893+04:002011-12-09T02:41:51.893+04:00அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மே...அன்புநிறை நண்பர் ரமணி,<br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58982304570740832722011-12-09T02:41:05.137+04:002011-12-09T02:41:05.137+04:00அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் வாழ்த்...அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,<br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3215025263134379762011-12-09T02:39:55.050+04:002011-12-09T02:39:55.050+04:00அன்புநிறை புலவர் ஐயா,
தமிழ்மணம் சில நேரங்களில் இப...அன்புநிறை புலவர் ஐயா,<br /><br />தமிழ்மணம் சில நேரங்களில் இப்படி கோளாறு செய்கிறது ஐயா. <br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-16646570214778410512011-12-09T02:37:48.939+04:002011-12-09T02:37:48.939+04:00அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேலான கருத்துக்கு...அன்புநிறை சகோதரி ஹேமா,<br /><br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-2703850274346148922011-12-09T02:36:55.217+04:002011-12-09T02:36:55.217+04:00அன்புநிறை சகோதரி ஷைலஜா,
என் மீது நீங்கள் கொண்ட நம...அன்புநிறை சகோதரி ஷைலஜா,<br /><br />என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-89972967720940692182011-12-09T02:35:35.883+04:002011-12-09T02:35:35.883+04:00அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ...அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,<br /><br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-51166809691810217692011-12-09T02:34:11.159+04:002011-12-09T02:34:11.159+04:00அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,
தங்களின் மேலான கருத...அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,<br /><br />தங்களின் மேலான கருத்துக்கு என் <br />உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-90414163036145996172011-12-08T22:53:59.748+04:002011-12-08T22:53:59.748+04:00வணக்கம் நண்பரே!இரண்டு மூன்று முறை மெட்டுப்போட்டு ப...வணக்கம் நண்பரே!இரண்டு மூன்று முறை மெட்டுப்போட்டு படித்துப்பார்த்தேன்.<br />அருமை.<br />தொடர்ந்து உங்கள் பதிவுகளில் வாழ்ந்து<br />வருகின்றன அழிந்து வரும் கலைகள்.பாராட்டுக்கள்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-37528929302528348682011-12-08T17:31:35.200+04:002011-12-08T17:31:35.200+04:00அன்பருக்கு வணக்கம்...
தமிழன் தெரிந்து தொலைத்த பல ம...அன்பருக்கு வணக்கம்...<br />தமிழன் தெரிந்து தொலைத்த பல முக்கிய கலைகளில் <br />இந்த மிகப்பெரிய கலையும் ஒன்றுங்க ...<br />முதலில் நீங்க அடுக்கி வந்த சொற்களை கண்டு என்னை மறந்தே போனேன் ..<br />அவ்வளவு அழகாக , வடிவாக இருந்தது ...<br />கண்ணுக்குள் வைத்து தாங்க வேண்டிய நாம் தான் அழித்தோம் நாகரிக மோகம் என்கிற ஒரு போர்வையினால் //<br />இதன் தாக்கம் இப்போ தெரியாது இன்னும் சில வருடங்கள் கழித்து ஏட்டில் படிக்கும் நெஞ்சு உறுத்தும் ...<br />என்ன பண்ணுவது .... எல்லாம் மாற்றம் என்ற மாய வலைக்குள்...<br /><br />தரமான படைப்புக்கு வாழ்த்துக்கள் அன்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-29359299490458054932011-12-08T17:21:50.845+04:002011-12-08T17:21:50.845+04:00அருமை நண்பரே
இதனை படித்து வரும்பொழுது மனம் அவர்க...அருமை நண்பரே <br /><br />இதனை படித்து வரும்பொழுது மனம் அவர்கள் கூடவே பாடி ஆடி வந்தது .M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-28504774835694276862011-12-08T13:09:17.299+04:002011-12-08T13:09:17.299+04:00அழகான பதிவு நண்பரே..
இரண்டு நாட்களுக்கு முன்னர் ப...அழகான பதிவு நண்பரே..<br /><br />இரண்டு நாட்களுக்கு முன்னர் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல்..<br /><br />நாட்டுப்புற கலைஞர்களின் குழுவினருடன் பார்த்து மகிழ்ந்தேன்..<br /><br />அக்குழுவினர் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று காவடி, மயிலாட்டம், பொய்கால் குதிரை, கரகம் என பல கலைகளையும் நடத்தி வருகிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள்.<br /><br />நம் நாட்டில் அதன் மதிப்பு குறைந்துவிட்டதையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை..<br /><br />இதுபோன்ற இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் தேவை..<br /><br />நம் பண்பாடுகளை அடையாளப்படுத்த..<br /><br />தொடரட்டும் தங்கள் அரும்பணி..Anonymoushttps://www.blogger.com/profile/18282130391831744381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3992371495194076162011-12-08T11:40:13.776+04:002011-12-08T11:40:13.776+04:00கற்பூரம் போல் தான் கரைகிறது...கற்பூரம் போல் தான் கரைகிறது...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-16754295932197912452011-12-08T07:07:27.357+04:002011-12-08T07:07:27.357+04:00ஒயிலாட்டத்தின் சிறப்புகளை மட்டும் சொல்லாது
அதன் சூ...ஒயிலாட்டத்தின் சிறப்புகளை மட்டும் சொல்லாது<br />அதன் சூட்சுமங்களை சொல்லிப் போகும் விதமும் அதன்<br />நசிவினைச் சொல்லிப் போகும் விதமும் <br />படங்களும் மிக மிக அருமை<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com