tag:blogger.com,1999:blog-3696455289985113467.post3237840715925119927..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: தொலைந்துபோன நினைவாச்சோ?!!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-5294864671006315962017-08-31T09:41:41.059+04:002017-08-31T09:41:41.059+04:00 அத்தமக பூமயிலே ஆசை கிளி எங்க போர கொத்துவான தூக்... அத்தமக பூமயிலே ஆசை கிளி எங்க போர கொத்துவான தூக்கி கிட்டு கொன்டுபோற என் மனச. தன்னேனன்னே நானம் ஓரு தானனேன்ன நானம் Sureshhttps://www.blogger.com/profile/06062559659054001084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-71501385329258389362013-01-11T04:37:19.661+04:002013-01-11T04:37:19.661+04:00அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ஆமாம் சகோதரி நினைவுக...அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ஆமாம் சகோதரி நினைவுகளில் நாம் என்றும் சின்னப் பிள்ளைகள் தானே.... அதுவும் இப்படிப்பட்ட நினைவுகளில் லயிக்கும் போது மனம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது.....Samantha Vasquezhttp://dsswiki.ucsd.edu/groups/barbswiki/wiki/eb259/Home_Security_Houston.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-48751208448051546602011-08-28T17:08:44.339+04:002011-08-28T17:08:44.339+04:00வணக்கம், அண்ணாச்சி,
சிறு வயது ஞாபகங்களை மீட்டிப் ப...வணக்கம், அண்ணாச்சி,<br />சிறு வயது ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் ஒரு கவிதையினைத் தந்திருக்கிறீங்க.<br />இக் காலச் சின்னஞ் சிறுகளுக்கும் பொருத்தமான கவிதை அண்ணா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87502844008487584112011-08-28T14:32:46.712+04:002011-08-28T14:32:46.712+04:00அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்
ஆமாம் சகோதரி
நினைவு...அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்<br /><br />ஆமாம் சகோதரி<br />நினைவுகளில் நாம் என்றும் சின்னப் பிள்ளைகள் தானே....<br />அதுவும் இப்படிப்பட்ட நினைவுகளில் லயிக்கும் போது<br />மனம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது.....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87123007100513737082011-08-28T14:30:36.292+04:002011-08-28T14:30:36.292+04:00அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்
உங்களுக்கு தெரியா...அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்<br /> <br />உங்களுக்கு தெரியாததா சகோதரி.<br />ஆவியம் என்பது விளையாட்டிற்காக உதித்த<br />வழக்கொழிந்த வார்த்தையே, நாட்டுப்புறங்களில்<br />பேச்சு வழக்கிலேயே பயன்படுத்தப் பட்டு வந்து<br />இப்போது முற்றிலும் அழிந்து போன ஒரு வார்த்தை.<br />பச்சைக்குதிரை தாண்டி விளையாடும் போது<br />பாடப்படும் பாடலில் உபயோகப்படுத்தக்கூடிய வார்த்தையே<br />ஆவியம்.<br />தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-5066267010145026882011-08-28T14:25:47.488+04:002011-08-28T14:25:47.488+04:00சரியாகச் சொன்னீர்கள் தோழி மாலதி
இன்று வேகமான வாழ்...சரியாகச் சொன்னீர்கள் தோழி மாலதி<br /><br />இன்று வேகமான வாழ்க்கை சுழலில்<br />பழைய செய்திகளை நாம் மறந்துதான் போய்விட்டோம்.<br />தங்களின் அழகான கருத்துக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72667923195212339462011-08-28T13:14:34.188+04:002011-08-28T13:14:34.188+04:00காலம்போன போக்கில
கால்வலித்து நிற்கையில
கடந்தகால ...காலம்போன போக்கில <br />கால்வலித்து நிற்கையில <br />கடந்தகால வாழ்க்கையெல்லாம் <br />கானல்நீரா ஆகிபோச்சி!<br />சின்னஞ்சிறு வயசினிலே <br />ஆடிய ஆட்டமெல்லாம் <br />புகைப்படமா தேங்கிப்போச்சி!<br /><br />பட்டாம்போச்சி போல <br />பறந்திருந்த காலமது <br />கண்ணுக்குள்ள நின்னுபோச்சு!!<br />இன்னைக்கு தெருவில <br />நடந்து போகையில!<br />மட்டைப்பந்து தவிர இங்கே <br />வேறு விளையாட்டு பார்க்கவில்ல<br /><br />கடந்தகால நினைவெல்லாம் <br />அண்ணனுக்குக் கவிதையானதோ <br />அடர்ந்தகாடு மனதில்வந்து <br />ஆட்டிவிக்குதோ சிறந்தகவிதை <br />வாழ்த்துச் சொல்லி ஓட்டுப்போடவோ <br />நானும் சின்னப்பிள்ளை போலவந்து <br />பாட்டுப்பாடவா?????..........................<br />நன்றி சகோ பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-88809266815660901932011-08-28T11:54:06.968+04:002011-08-28T11:54:06.968+04:00''..ஆவியம் ஆவியம்!
ஆவியம் மணியாவியம்!
ஆவிய...''..ஆவியம் ஆவியம்!<br />ஆவியம் மணியாவியம்!<br />ஆவியம் வெள்ளாவியம்னு!..''<br />எனக்கு ஆவியம் என்றால் புரியவே இல்லை. அகராதியும் பார்த்தேன் ஆவியர் இருக்கிறது. ஆவியம் இல்லை.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-40305204400510163812011-08-28T08:12:27.706+04:002011-08-28T08:12:27.706+04:00சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நான...சிறகடிக்கும் குருவியாய்<br />உயரப்பறக்கும் பட்டமாய்<br />நான் நினைத்த<br />குழந்தைகள் கூட்டமிங்கே<br />தொலைகாட்சி பெட்டிமுன்னே<br />காலமே கதியாகி<br />கம்ப்யூட்டர் காலடியில்<br />அபயமாகி போயாச்சு!!//<br />சின்ன அகவையினர் முன்னர் விளையாடியதாக பெரிசுகள் கூற கேட்டு இருக்கிறேன் நல்ல நினைவுகள் பாராட்டுகளுக்கு உரியன இந்த வேகமான உலகம் எல்லா மரபு விளையாட்டுகளையும் விழிங்கி விட்டது .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-65011604521777715572011-08-28T05:57:36.890+04:002011-08-28T05:57:36.890+04:00அன்பு நண்பர் சக்தி
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டப...அன்பு நண்பர் சக்தி<br />தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கும்<br />இனிய கருத்திட்டமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-79741974811717757602011-08-28T05:56:30.980+04:002011-08-28T05:56:30.980+04:00அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் இனிய கருத்துக்க...அன்பு சகோதரி அம்பாளடியாள்<br />தங்களின் இனிய கருத்துக்கும் ஓட்டளிப்புக்கும்<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55498532198596950222011-08-28T01:54:11.733+04:002011-08-28T01:54:11.733+04:00antha naal gabagam nenjile vanthate nanbane nanban...antha naal gabagam nenjile vanthate nanbane nanbane...!Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-38950067471429048372011-08-27T16:45:26.769+04:002011-08-27T16:45:26.769+04:00சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நா...சிறகடிக்கும் குருவியாய்<br />உயரப்பறக்கும் பட்டமாய் <br />நான் நினைத்த <br />குழந்தைகள் கூட்டமிங்கே<br />தொலைகாட்சி பெட்டிமுன்னே <br />காலமே கதியாகி<br />கம்ப்யூட்டர் காலடியில் <br />அபயமாகி போயாச்சு!!<br /><br />காலம் அறிந்து எழுதப்பட்ட உண்மையின் தரிசனம் அருமை .....நன்றி சகோ பகிர்வுக்கு <br />ஓட்டுப் போட்டாச்சு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-17942772245350157752011-08-27T11:40:21.152+04:002011-08-27T11:40:21.152+04:00அன்புநிறை நண்பர் ரியாஸ்
தங்களின் இனிய கருத்துரைக்க...அன்புநிறை நண்பர் ரியாஸ்<br />தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-48445245610390427642011-08-27T11:39:28.638+04:002011-08-27T11:39:28.638+04:00அன்புத் தோழி பிராஷா
தங்களின் பொற்பாதத்தை இங்கே வச...அன்புத் தோழி பிராஷா<br /><br />தங்களின் பொற்பாதத்தை இங்கே வசந்தமண்டபத்தில்<br />பதித்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும்<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-31079039168969423212011-08-27T11:38:22.324+04:002011-08-27T11:38:22.324+04:00அன்பு சகோதரி சாகம்பரி
தங்களின் இனிய கருத்துக்கு
என...அன்பு சகோதரி சாகம்பரி<br />தங்களின் இனிய கருத்துக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-54541886641579928602011-08-27T07:24:53.200+04:002011-08-27T07:24:53.200+04:00//கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!//
மத்...//கம்ப்யூட்டர் காலடியில் <br />அபயமாகி போயாச்சு!//<br /><br />மத்திய கிழக்கு வாழ்க்கையே இப்படித்தான்,,<br /><br />நினைவுக்கவிதை அருமைRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-22296954812961726792011-08-26T20:44:26.525+04:002011-08-26T20:44:26.525+04:00அனைத்து கவிதைகளும் அருமை...அனைத்து கவிதைகளும் அருமை...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-39643487676550762712011-08-26T13:55:57.818+04:002011-08-26T13:55:57.818+04:00எங்களுக்கும் இதுபோல் ஞாபக விளையாட்டு இருந்தன பல்லா...எங்களுக்கும் இதுபோல் ஞாபக விளையாட்டு இருந்தன பல்லாங்குழி, கல்லா மண்ணா, தாயம் .... எல்லாம் மறைந்துவிட்டனவே. அருமையான நினைவு கூறல்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-28262538109283962932011-08-26T11:57:23.254+04:002011-08-26T11:57:23.254+04:00அன்புநிறை நண்பர் நிகழ்வுகள் கந்தசாமி
எழுத ஆரம்பி...அன்புநிறை நண்பர் நிகழ்வுகள் கந்தசாமி<br /><br />எழுத ஆரம்பிக்கும் போது குழந்தையாக மாறிய நான்<br />எழுதி முடிக்கையில் விளையாடி முடித்த இன்பம் நண்பரே.<br />தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-49497173900502212462011-08-26T11:53:15.545+04:002011-08-26T11:53:15.545+04:00கவிதை எழுதும் போது நீங்களும் குழந்தையாக மாறிவிட்டீ...கவிதை எழுதும் போது நீங்களும் குழந்தையாக மாறிவிட்டீர்கள் போல )நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-56613535627769368642011-08-26T11:47:23.571+04:002011-08-26T11:47:23.571+04:00அன்புநிறை சகோதரி விடிவெள்ளி செம்பகம்
தங்களின் மேலா...அன்புநிறை சகோதரி விடிவெள்ளி செம்பகம்<br />தங்களின் மேலான கருத்துக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-84865288169233914732011-08-26T11:46:23.030+04:002011-08-26T11:46:23.030+04:00அன்புநிறை நண்பர் மாய உலக ராஜேஷ்
ஓணான் பிடித்து அத...அன்புநிறை நண்பர் மாய உலக ராஜேஷ்<br /><br />ஓணான் பிடித்து அது இறந்த சோகம் இன்னும் மனதில் நிழலாடுகிறது<br />நண்பரே.. என்ன செய்ய அது அந்த நேரத்தில் நமக்கு தெரியவில்லையே.....<br /><br />எல்லா விளையாட்டையும் என்னால் இங்கே சொல்ல முடியவில்லை நண்பரே....<br />இன்னும் அடுத்த பதிவுகளில் வேறொரு கோணத்தில் தர முயற்சிக்கிறேன்.<br />தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-23495792334404123512011-08-26T11:43:59.662+04:002011-08-26T11:43:59.662+04:00அன்புநிறை நண்பர் குப்புசாமி
சரியாச் சொன்னீங்க
நாம...அன்புநிறை நண்பர் குப்புசாமி<br /><br />சரியாச் சொன்னீங்க<br />நாம சொல்லாம இன்று குழந்தைகளுக்கு அந்த<br />விளையாட்டுக்கள் தெரிய வாய்ப்பே இல்லை.<br />தெரிந்துகொள்ள வைப்[போம்........<br /><br />தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87412986194322108462011-08-26T11:42:07.362+04:002011-08-26T11:42:07.362+04:00அன்புநிறை நண்பர் மதுரை சரவணன்
நீண்ட நாட்கள் உங்கள...அன்புநிறை நண்பர் மதுரை சரவணன்<br /><br />நீண்ட நாட்கள் உங்களை பார்க்கமுடியவில்லையே நண்பரே.<br />தங்களின் இனிய கருத்துக்கு<br />மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com