tag:blogger.com,1999:blog-3696455289985113467.post2344239367318170897..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: பூங்கரகம் ஆடிவந்தேன்!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46398213600100596932011-09-28T18:21:52.717+04:002011-09-28T18:21:52.717+04:00அன்பு தோழி சகுந்தலா
தங்களை வசந்தமண்டபத்திற்கு சாமர...அன்பு தோழி சகுந்தலா<br />தங்களை வசந்தமண்டபத்திற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்.<br />தங்களின் இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46490789228768035352011-09-26T12:32:38.615+04:002011-09-26T12:32:38.615+04:00நாட்டுப்புற கலைகள் பற்றிய
உங்கள் கவிதை அருமை.நாட்டுப்புற கலைகள் பற்றிய <br />உங்கள் கவிதை அருமை.Sakunthalahttps://www.blogger.com/profile/02597233370932798381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67861413947093233832011-09-25T19:48:30.188+04:002011-09-25T19:48:30.188+04:00அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேன்மையான கருத...அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3931022520614493462011-09-25T19:48:05.420+04:002011-09-25T19:48:05.420+04:00அன்பு சகோதரி மாலதி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
...அன்பு சகோதரி மாலதி<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-38317540645510941232011-09-25T19:44:46.792+04:002011-09-25T19:44:46.792+04:00அன்பு சகோதரி சின்னதூரல்
தங்களை இங்கே வசந்தமண்டபத்த...அன்பு சகோதரி சின்னதூரல்<br />தங்களை இங்கே வசந்தமண்டபத்தில் வரவேற்பதில்<br />மிக்க மகிழ்ச்சி.<br />இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-75109146898932174502011-09-25T19:43:39.106+04:002011-09-25T19:43:39.106+04:00இனிய சகோதரி விடிவெள்ளி செம்பகம்
நலமா?
நீண்ட நாட்கள...இனிய சகோதரி விடிவெள்ளி செம்பகம்<br />நலமா?<br />நீண்ட நாட்களுக்கு பிறகு<br />தங்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சி.<br />வருக வருக<br />நிறைய படைப்புகள் தருக.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-75996937212944709682011-09-25T19:42:24.122+04:002011-09-25T19:42:24.122+04:00அன்பு சகோதரி அப்பாவி தங்கமணி
தங்களை வசந்தமண்டபத்தி...அன்பு சகோதரி அப்பாவி தங்கமணி<br />தங்களை வசந்தமண்டபத்திற்கு வரவேற்கிறேன்.<br />இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8361236325012213642011-09-25T19:41:32.434+04:002011-09-25T19:41:32.434+04:00அன்புநிறை நண்பர் சே.குமார்
தங்களின் மேலான கருத்துக...அன்புநிறை நண்பர் சே.குமார்<br />தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-84792757064910192412011-09-25T19:40:57.897+04:002011-09-25T19:40:57.897+04:00அன்புநிறை லக்ஷ்மி அம்மா
வள்ளியூரில் நீங்கள் கரகாட்...அன்புநிறை லக்ஷ்மி அம்மா<br />வள்ளியூரில் நீங்கள் கரகாட்டம் பார்த்தது மகிழ்ச்சி.<br />எனக்கு கடந்த ஐந்து வருடமாக வாய்ப்பு<br />கிடைக்க வில்லை அம்மா.<br />தருணம் பார்த்திருக்கிறேன், அந்த கலையை கண்ணால் காண.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-31491297688492599602011-09-25T19:38:51.611+04:002011-09-25T19:38:51.611+04:00வணக்கம் மாம்ஸ் விக்கி
தங்களின் இனிய கருத்துக்கு
மன...வணக்கம் மாம்ஸ் விக்கி<br />தங்களின் இனிய கருத்துக்கு<br />மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-39630402586317905832011-09-25T19:38:14.972+04:002011-09-25T19:38:14.972+04:00அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்
தங்களின் மேலான கர...அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்<br />தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-21329564831549478412011-09-25T19:37:38.170+04:002011-09-25T19:37:38.170+04:00அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களின் மேன்மையான...அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55061170401538215952011-09-25T19:36:57.407+04:002011-09-25T19:36:57.407+04:00அன்பு சகோ நிரூபன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
எ...அன்பு சகோ நிரூபன்<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு<br />என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-60162700679786947052011-09-25T17:59:16.704+04:002011-09-25T17:59:16.704+04:00கொஞ்சும்கிளி பவளக்கிளி
கோவைப்பழம் தின்னும் கிளி!
க...கொஞ்சும்கிளி பவளக்கிளி<br />கோவைப்பழம் தின்னும் கிளி!<br />கொஞ்சிகொஞ்சி பேசும்கிளி<br />கோமகளின் கையுக்கிளி!<br />கும்பத்தின் உச்சியில <br />ஒய்யாரமா அமர்ந்த கிளி!!<br /><br /><br />கண்முன் ஆடிவரும் கரகாட்டம் அருமை.<br /><br />மீண்டும் செழித்து வளர பிரார்த்திப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4501303665340279812011-09-25T11:50:10.901+04:002011-09-25T11:50:10.901+04:00மிக சிறந்த நாட்டுப்புற கலைகளை உங்களுக்கே உரிய தனி...மிக சிறந்த நாட்டுப்புற கலைகளை உங்களுக்கே உரிய தனித் தன்மையுடன் சொல்லியுள்ள விதம் பாராட்டுகளுக்கு உரியன .உண்மையில் இந்த நாட்டுப்புற கலைகளை காக்க வேண்டியது நமது தேவையாகிறதுமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-1972788216404286752011-09-24T15:35:48.341+04:002011-09-24T15:35:48.341+04:00""சக்திகரகம் எடுத்துகிட்டு
சமுதாயம் நாட...""சக்திகரகம் எடுத்துகிட்டு <br />சமுதாயம் நாடிவந்தேன்!<br />சந்தையில மலிஞ்சிபோன<br />கொடுமைகள பார்த்துபுட்டு!<br />சவுக்கொன்னு எடுத்துகிட்டு <br />சதிராட்டம் ஆடிவந்தேன்!!""<br /><br />- கரக்காட்டம் <br />சிறு வயதில் <br />திருவிழாவில் பார்த்தது....<br />மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி சகோ...........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-66316866448598453462011-09-24T08:18:23.181+04:002011-09-24T08:18:23.181+04:00நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி உறவே.நலமா?...நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி உறவே.நலமா?<br />கிராமியக்கலையின் ஆட்டங்களை நினைவு படுத்தியிருக்கிறீங்க...<br />அருமை கவிதை வரிகள் இயல்பு நடையில் அசத்தியிருக்கிறீங்கள்..<br />அன்புடன் பாராட்டுக்கள்.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-2288386677161326032011-09-23T20:12:31.229+04:002011-09-23T20:12:31.229+04:00இந்த மாதிரி பாட்டு கேட்டு ரெம்ப நாளாச்சுங்க... திர...இந்த மாதிரி பாட்டு கேட்டு ரெம்ப நாளாச்சுங்க... திருவிழாவுக்கு போயிட்டு வந்த எபக்ட் குடுத்துட்டீங்க... சூப்பர்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-571682579097611032011-09-23T18:53:59.758+04:002011-09-23T18:53:59.758+04:00கரகாட்டப் படங்களைப் பார்த்ததும் ஊரில் கரகாட்டம் பா...கரகாட்டப் படங்களைப் பார்த்ததும் ஊரில் கரகாட்டம் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது... அந்த நாட்டுபுற கரகாட்டக் கவிதை அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-76942552935492117882011-09-21T15:59:17.742+04:002011-09-21T15:59:17.742+04:00நல்லமனசு படைச்சவங்க
நாலுபேரு வரட்டுமய்யா!
கெட்டுப்...நல்லமனசு படைச்சவங்க<br />நாலுபேரு வரட்டுமய்யா!<br />கெட்டுப்போன இக்கலைய<br />நெட்டுநிமிர்த்தி பார்த்தாகன்னா!<br />கரகாட்டம் என்றுமிங்கே<br />தரம் குறைஞ்சி போகாதுய்யா!!<br /><br /><br /> ஆடிமாசம் வள்ளியூர் கொடையில் இந்தக்கரகாட்டம் பாத்துட்டுவந்தேன்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72533244672844572822011-09-21T10:42:30.131+04:002011-09-21T10:42:30.131+04:00கரகாட்டத்தின் இன்றைய யதார்த்த நிலைய சொல்லி நிக்குத...கரகாட்டத்தின் இன்றைய யதார்த்த நிலைய சொல்லி நிக்குது பதிவு!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-26538587464192257102011-09-21T10:39:28.118+04:002011-09-21T10:39:28.118+04:00நாட்டுப்புற பாடல்களையும் கரகாட்டத்தையும் விரும்பி ...நாட்டுப்புற பாடல்களையும் கரகாட்டத்தையும் விரும்பி ரசிக்கும் கிராமத்தான் நான். அழகிய தொகுப்பு.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62308654821206732462011-09-21T01:28:41.662+04:002011-09-21T01:28:41.662+04:00பாடக் கூடிய சந்தக் கட்டு. நல்ல படங்கள் பாராட்டுகள்...பாடக் கூடிய சந்தக் கட்டு. நல்ல படங்கள் பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-12823097914076295252011-09-20T18:53:09.320+04:002011-09-20T18:53:09.320+04:00வணக்கம் அண்ணாச்சி,
கிராமியக் கலைகளின் மகத்துவத்தி...வணக்கம் அண்ணாச்சி,<br /><br />கிராமியக் கலைகளின் மகத்துவத்தினை அருமையாகச் சொல்லும் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.<br /><br />விரிவான பின்னூட்டமிட முடியவில்லை..<br /><br />நிறையப் பேரின் பதிவுகளை மிஸ்ட் பண்ணிட்டேன்.<br /><br />அடுத்த பதிவிலிருந்து வழமையான பின்னூட்டங்களோடு சந்திக்கிறேன். <br /><br />மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35680016425388554012011-09-20T14:25:16.709+04:002011-09-20T14:25:16.709+04:00அன்புநிறை நண்பர் ஷீ-நிசி
தங்களின் மேலான கருத்துக்க...அன்புநிறை நண்பர் ஷீ-நிசி<br />தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com