tag:blogger.com,1999:blog-3696455289985113467.post2050181368109310782..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: இரண்டாம் கருவறை!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44459833989995713952011-12-24T13:40:04.455+04:002011-12-24T13:40:04.455+04:00தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழ...தாயின் கருவறையில்<br />நான் இருந்ததோ<br />பத்து மாதங்களே!<br />ஏழு ஆண்டுகள் எனை<br />மீண்டும் கருவைத்து<br />நயமாய் நல்லுருவாக்கி<br />நன்மைபடச் செய்ததால்<br />நீ எனக்கு என்றும்<br />இரண்டாம் கருவறையே!!<br />அருமை அண்ணா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-42948469060242832072011-11-21T11:27:53.168+04:002011-11-21T11:27:53.168+04:00அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்.,
தங்களின் ஆழ்ந்த கர...அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்.,<br />தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு<br />என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-19543015329815930772011-11-21T11:26:58.644+04:002011-11-21T11:26:58.644+04:00அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்.,
தங்களின் ஆழ்...அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்.,<br />தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு<br />என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-91235675762009532982011-11-21T11:26:03.959+04:002011-11-21T11:26:03.959+04:00அன்புநிறை சகோதரி கீதா.,
தங்களின் வாழ்த்துக்கும் மே...அன்புநிறை சகோதரி கீதா.,<br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-45669075322424033382011-11-21T11:25:39.720+04:002011-11-21T11:25:39.720+04:00அன்புநிறை சகோதரி மலிக்கா,
தங்களின் வாழ்த்துக்கும் ...அன்புநிறை சகோதரி மலிக்கா,<br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-71512743723671769942011-11-21T11:24:48.874+04:002011-11-21T11:24:48.874+04:00அன்புநிறை சகோதரி ராஜி
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வ...அன்புநிறை சகோதரி ராஜி<br />தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என்<br />உள்ளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-26707648920885290932011-11-21T11:23:42.223+04:002011-11-21T11:23:42.223+04:00அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கும் மேன...அன்புநிறை ரத்னவேல் ஐயா<br />தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67295914964193367372011-11-21T11:22:40.084+04:002011-11-21T11:22:40.084+04:00அன்புநிறை நண்பர் குப்புசாமி,
சரியான கேள்விக்கணை தொ...அன்புநிறை நண்பர் குப்புசாமி,<br />சரியான கேள்விக்கணை தொடுத்திருக்கிறீர்கள்..<br />விடை இங்கே பட்டபத்திரம்..<br />பிஞ்சு நெஞ்சில் நன்சுவிதை விதைப்பதில் முதல்<br />குற்றச் சாட்டு பெற்றவர்களையே சாரும்..<br />அடுத்து பள்ளிப்பருவம் தொடர்கையில் அங்கே ஆசிரியர்கள்<br />முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..<br />ஆனால் அவர்கள் மட்டும்தானா என்று கேட்டால் இல்லையென்றே பதில் சொல்ல முடியும்..<br />சமுதாயம் அதைவிட முக்கிய பங்கு வகிக்கிறது என்பது<br />நிதர்சனமான உண்மை..<br />தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-26270608371926274482011-11-21T11:19:19.169+04:002011-11-21T11:19:19.169+04:00அன்புநிறை தமிழ்த்தோட்டம் நிர்வாகி அவர்களை வருக வரு...அன்புநிறை தமிழ்த்தோட்டம் நிர்வாகி அவர்களை வருக வருக என<br />வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.<br />நிச்சயம் பங்கு கொள்கிறேன் நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8232335159780583762011-11-21T11:18:00.996+04:002011-11-21T11:18:00.996+04:00அன்புநிறை விக்கி மாம்ஸ்,,
தங்களின் மேலான கருத்துக்...அன்புநிறை விக்கி மாம்ஸ்,,<br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-9875614451572589862011-11-20T17:08:01.604+04:002011-11-20T17:08:01.604+04:00தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத...தேவையின் பொருட்டு <br />நாணல் போல வளையவும் <br />தேவையான இடத்தில் <br />செந்தேக்கு போல <br />உறுதியாய் நிற்கவும் <br />பாலபாடம் கற்பித்த <br />பல்கலைக் கழகம்!!<br /><br />வெங்கொடிய செந்நாகம் <br />விடமேறிய நாவைப்போல் <br />தீயவைகள் நெஞ்சில் <br />தலைதூக்க எத்தனிக்கையில் <br />தலையில் கொட்டி - அதை <br />முளையில் வேரறுத்த <br />முத்தமிழ் மன்றம்!!<br /><br />மிக அழகாக நீதிசொல்லும் வரிகள் <br />அருமை!..வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் அவசியம் வாருங்கள் என் தளத்திலும் ஓர் நீதி பகர .கவிதை காத்திருக்கின்றதுஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-34401467340637234502011-11-19T22:35:58.275+04:002011-11-19T22:35:58.275+04:00நாம் படித்த பள்ளிக்கூடங்கள் என்றும் நினைவில் நீங்க...நாம் படித்த பள்ளிக்கூடங்கள் என்றும் நினைவில் நீங்காத பசுமையான நினைவுகள்! பள்ளியை கவிதையால் பெருமைபடுத்திவிட்டீர்கள்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-591988583765678932011-11-19T02:33:29.457+04:002011-11-19T02:33:29.457+04:00அழகான கவிமாலை சாத்தி இரண்டாம் கருவறையில் ஏந்தியவளை...அழகான கவிமாலை சாத்தி இரண்டாம் கருவறையில் ஏந்தியவளைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். மனம் மகிழ்ச்சியாலும் நெகிழ்ச்சியாலும் நிறைந்து இனிக்கிறது. பாராட்டுகள் மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3740829637281766562011-11-18T07:33:15.895+04:002011-11-18T07:33:15.895+04:00நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு...நயமாய் நல்லுருவாக்கி<br />நன்மைபடச் செய்ததால்<br />நீ எனக்கு என்றும்<br />இரண்டாம் கருவறையே!!//<br /><br />நயம்பட சொல்லியுள்ளீர்கள் சகோ வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-68045535904801082052011-11-17T17:52:57.484+04:002011-11-17T17:52:57.484+04:00பசுமை நிறந்த நினைவுகளை மீட்டெடுத்து விட்டீர்கள் சக...பசுமை நிறந்த நினைவுகளை மீட்டெடுத்து விட்டீர்கள் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62424320488829483972011-11-17T17:43:46.420+04:002011-11-17T17:43:46.420+04:00நல்ல பதிவு.
வாழ்த்துகள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-71388842617132371152011-11-17T12:50:02.023+04:002011-11-17T12:50:02.023+04:00நம் வயதை ஒத்த அனைவருக்குமே தமது ஆசிரியர்களைப்பற்ற...நம் வயதை ஒத்த அனைவருக்குமே தமது ஆசிரியர்களைப்பற்றிய மறக்கமுடியாத நினைவுகள் நிறையவே இருக்கும்.ஏனெனில் அந்த காலத்திய ஆசான்கள் அவ்வளவு கடமையுணர்வு மற்றும் தியாக உணர்வு உள்ளர்வகளாக இருந்தனர்.ஆனால் தற்போதைய நிலைமையைப்பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.இதற்கு யார் காரணம்?ஆசிரியர்கள் மட்டும் தானா ????????????<br /><br />தங்கள் கவிதை நமது நல்லாசிரியர்களை நினைவூட்டும் அருமையான வரிகள்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.kuppshttps://www.blogger.com/profile/03370040471436147809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-49419683131810445652011-11-17T11:42:10.434+04:002011-11-17T11:42:10.434+04:00பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் நடத்தும் இலக்கிய போ...பாராட்டுக்கள் <br /><br />தமிழ்த்தோட்டம் நடத்தும் இலக்கிய போட்டிக்கும் உங்களது பதிவுகளை அனுப்பி வைக்கலாமே <br /><br />http://www.tamilthottam.in/t20084-2011Learnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-814982227255776282011-11-17T06:58:09.717+04:002011-11-17T06:58:09.717+04:00மாப்ள அருமை!மாப்ள அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35082916910236437652011-11-17T00:19:50.447+04:002011-11-17T00:19:50.447+04:00அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் வாழ்த்த...அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,<br />தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்<br />என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4862820365613931872011-11-17T00:19:14.670+04:002011-11-17T00:19:14.670+04:00அன்புநிறை நண்பர் சி.பி,
தங்களின் மேலான கருத்துக்கு...அன்புநிறை நண்பர் சி.பி,<br />தங்களின் மேலான கருத்துக்கு என்<br />நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53438338732487426702011-11-17T00:18:29.584+04:002011-11-17T00:18:29.584+04:00அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் தொடர் பதிவைக் ...அன்புநிறை சகோதரி சாகம்பரி,<br />தங்களின் தொடர் பதிவைக் கண்டேன்.<br />நிச்சயம் தொடர்கிறேன் ..<br />மிக்க நன்றி சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-69978643625436500922011-11-17T00:17:04.332+04:002011-11-17T00:17:04.332+04:00அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் ஆழ்ந்த கருத்துரை...அன்புநிறை சகோதரி ராம்வி,<br />தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு<br />என் உளம்கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-43775268763769480972011-11-17T00:16:11.522+04:002011-11-17T00:16:11.522+04:00அன்புநிறை முனைவரே,
என்றும் எனக்கும் என் பதிவுகளுக...அன்புநிறை முனைவரே,<br /><br />என்றும் எனக்கும் என் பதிவுகளுக்கும் ஆதரவு அளிக்கும்<br />தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.<br />தங்களின் தொடர் ஆதரவு என்னை மேலும் பட்டை தீட்டுகிறது<br /><br />நன்றி முனைவரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-79025624233287469852011-11-17T00:14:32.013+04:002011-11-17T00:14:32.013+04:00அன்பு நண்பர் புதியதென்றல் அவர்களே,
தாங்கள் என்மீது...அன்பு நண்பர் புதியதென்றல் அவர்களே,<br />தாங்கள் என்மீது கொண்ட நம்பிக்கைக்கும்<br />மரியாதைக்கும் நான் என்றும் என்றென்றும்<br />கடமைப்பட்டவன்,<br />தங்களின் அன்புக்கும் இனிய கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com